Oktober 24, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

மலையக மக்கள் அனைத்து உரிமைகளுடனும் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கையை வாழவைத்த மலையக தமிழ் மக்களை அனைத்து உரிமைகளுடனும் வாழ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.கா. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  ‘நாம் 200’...

யாழுக்கு 11 தூதுவர்கள் விஜயம்

வெளிவிவகார அமைச்சினால் வெளிநாடுகளுக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட 11 பேர் கொண்ட தூதுவர் குழு இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்தது. இத்தாலிக்கான தூதர் சத்யஜித்...

யிலத்தமடுவில் யுத்தத்திற்கு முன்பு மக்கள் வசித்தனரா?- ஆதாரங்களை கோருகிறது ஏறாவூர் நீதிமன்றம்

மயிலத்தமடுவில் யுத்தத்திற்கு முன்பு மக்கள் வசித்தனரா?- ஆதாரங்களை கோருகிறது ஏறாவூர் நீதிமன்றம் மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை பகுதியில், யுத்தத்திற்கு முன்னர் 13 குடும்பங்கள் வசித்து வந்தாகக் கூறப்படும் நிலையில்,...

கட்டிட இடிபாடுகளுக்கு 1,200 குழந்தைகள்??

1,200 குழந்தைகள் இன்னும் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளனர் என காசா சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல்-குத்ரா தெரிவித்தார். இன்னும் 1,200 குழந்தைகள் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளனர் 136...

இலங்கையில அமைச்சர்களும் வறுமையில்?

நாமலின் திருமண மின் கட்டணம் 22 இலட்சத்தை ஒரேநாளில் செலுத்திய அமைச்சர் தான் வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ளார்.  அமைச்சர்களுக்கான போதியளவு வசதிகள் இல்லை என இராஜாங்க அமைச்சர்...

புகனேஸ்வரி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 03.11.2023

1 Jahr ago tamilan தயகத்தில் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்ந்து வருபவருமான புகனேஸ்வரி அவர்கள் இன்று தனது பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடன் கொண்டாடும்...

கனடாவில் தமிழீழத் தேசியத் தலைவரது 69வது அகவை காண் விழா

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 69வது அகவை வீழ்ந்து விடாத வீரம் மண்டியிடாத மானம் தலைவன் பிறந்தநாள் அதுவே தமிழன் நிமிர்ந்த நாள் Toronto...

காசா மீது ஆளில்லா கண்காணிப்பு விமானங்களை களமிறக்கியது அமொிக்கா

இஸ்ரேல் மீதான அக்டோபர் 7 தாக்குதலைத் தொடர்ந்து ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்டவர்களைத் தேடும் முயற்சியில் அமெரிக்கா காசா மீது கண்காணிப்பு ஆளில்லா விமானங்களை பறக்கிறது என்று இரண்டு அமெரிக்க...

இந்திய அரசாங்கம் எந்நேரமும் மலையக மக்களுடன் இருக்கும்

இந்திய அரசாங்கம் எந்நேரமும் மலையக மக்களுடன் இருக்கும் என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிக்கின்றார். சுகததாஸ உள்ளக அரங்கில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற...

மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களது போராட்டத்திற்கு கிழக்கு பல்கலைக்கழக் கலைப்பிரிவு மாணவர்கள் ஆதரவு

இன்று 02.11.2023 மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களது போராட்டத்திற்கு ஆதரவு தொிவித்து கிழக்கு பல்கலைக்கழக் கலைப்பிரிவு தமிழ் மாணவர்களால் வந்தாறுமூளை பல்கலைக்கழக வாயிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம்...

ஜேர்மனி மண் சஞ்சிகையின் மனிதநேயப் பணிகளின் தொடர்ச்சி…

ஜேர்மன் மண் சஞ்சிகையின் ஏற்பாட்டில் அமரர் திருமதி வாமதேவன்கண்மணி அவர்களின் ஆண்டு நினைவாகஆத்மசாந்தி பிராத்தனையும்அன்னதானம் வழங்கலும் ஞானக்குழந்தைகள் பகல் பராமரிப்பு நிலையகுழந்தைகளுக்கான மதிய உணவும் சுகாதாரப் பொருட்களும்30.10.2023அன்று...

யாழ். பல்கலை மாவீரர் நினைவு தூபியில் சுடர் ஏற்றப்பட்டது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபி துப்பரவு செய்யப்பட்டு ஈகை சுடர் ஏற்றப்பட்டது  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியை துப்பரவு செய்யும் பணிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...

நாடாளுமன்றம் கலைகிறதுதூயவன்

இலங்கைவரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது அல்லது வரவு செலவுத் திட்டத்தின் போது ஏதேனும் அமைச்சிற்காக செலவினை தோற்கடிக்கப்பட்டால் வரவு செலவுத் திட்டம் முடிவடைந்த பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பது...

டென்மார்க்கில் நடைபெற்ற ஈழத்தமிழரின் வரலாற்றுக் கண்காட்சி

ednesday, November 01, 2023 , டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக் கூடத்தினரால் ஒக்டோபர் 28,29 ஆகிய இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட வரலாற்றுக் கண்காட்சி 2023 என்னும்...

யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவரின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணப் பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் புருசோத்தமனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட புருசோத்தமனின் நினைவு தினம், இன்றைய தினம் புதன்கிழமை...

வடக்குக்கு உதவுவோம் – உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் உறுதி

வடமாகாணத்தின் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு உலக வங்கி பூரண அனுசரணையை வழங்கும் என உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜெர்டே உறுதி அளித்துள்ளார். ...

2,373 கி.மீ தொலைவில் உள்ள இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவிய ஹவுதி போராளிகள்!!

ஏமனில் இயங்கும் ஹவுதி அமைப்பினர் 2,373 கிலோ மீற்றர் தெலைவில் உள்ள இஸ்ரேல் மீது தரையிலிருந்து நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை மூலம் தாக்குதல்களை இன்று...

இது போருக்கான நேரம்: ஹமாசிடம் சரணடைய முடியாது – இஸ்ரேலியப் பிரதமர்

ஹமாசால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும் என்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். இதுதொடர்பாக டெல் அவிவில் பேசிய அவர்,...

ஜேர்மன் மொழி பரீட்சையில் சித்தியடைந்த யாழ்.இந்து மாணவர்கள்

ஜேர்மன் மொழி பரீட்சையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் 09 பேர் சித்தியடைந்துள்ளனர். Goethe நிறுவனத்தினால், கடந்த ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி நடத்தப்பட்ட "Fit in...

யாழ். போதனா வைத்திய சாலையில் 1000 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் 1000 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை செய்வதற்கான செயற்திட்டம் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமானது.  அதன் ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்....

ள் மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை கவணயீர்ப்புப் போராட்டத்தில் Ibc பாஸ்கரன்45 நாள் கலந்துகொண்டார்

இன்று 29.10.2023 மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை கவணயீர்ப்பு போராட்டமானது இன்றுடன் 45 நாளாக கால்நடை பண்ணையாளர்கள் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.இன்றைய போராட்டத்தில் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும்...

யாழில் பிரமாண்டமாக உருவாகி வரும் பேய் வீடு

யாழ்ப்பாணத்தில் மிக பிரமாண்டமான முறையில் பேய் வீடு ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும் , அந்த வீட்டினுள் சென்று திகில் அனுபவங்களை பெற தயாராகுமாறும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ...