Oktober 26, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

16 தமிழ் அரசியல் கைதிகள் வழக்கு:விரைவாக விசாரணைக்கு !

16 தமிழ் அரசியல் சிறை கைதிகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்து அவற்றை விரைவாக நிறைவு செய்யுமாறு நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளேன் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள்...

செல்வத்திற்கும் இந்தியாவே வேண்டுமாம்!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை, இந்தியாவின் அனுசரணையிலும், உலக நாடுகளின் மேற்பார்வையிலும் இடம்பெற வேண்டும் என, செல்வம் அடைக்கலநாதனும்...

யாழ்.நகர் வீதிகளில் துவிச்சக்கர வண்டிக்கான தரிப்பிட கட்டணம் நீக்கம்!

யாழ். நகர் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளுக்கு அறவிடப்பட்டு வந்த கட்டணங்கள் இன்றைய தினம் முதல் நீக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் அறிவித்துள்ளார்.  யாழ்.நகர் மத்தி...

பாரவூர்த்தியில் மறைந்திருந்த இலங்கையர்கள் உட்பட 27 புலம்பெயர்ந்தோர் கைது

இலங்கையர்கள் உட்பட 27 புலம்பெயர்ந்தோர் மறைந்து பயணித்த பாரவூர்திகளை, ரோமானிய எல்லைக்காவல் பிரிவான, அராட் எல்லைக்காவல் படையினர் தடுத்துள்ளனர். இதன்போது பங்களாதேஸ், எரித்திரியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான்...

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் சிறைப்பிடிப்பு

மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள Lahad Datu மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக தங்கியிருந்த 22 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள்...

ஈழத்து சிதம்பர திருவிழாவிற்காக ஏற்பாடுகள் பூர்த்தி!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற காரைநகர் ஈழத்து சிதம்பர வருடாந்த திருவெம்பாவை உற்சவத்திற்குரிய சகல ஆயத்த பணிகளும் பூர்த்தியடைந்துள்ளதாக காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் க, பாலச்சந்திரன் தெரிவித்தார்...

பெல்ஜியத்தில் நடைபெற்ற தேசத்தின்குரல் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

தேசத்தின்குரல்'அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு 19/12/2022 ஆம் நாள் பெல்சியம் அன்வெர்ப்பன் மாநகரில் உணர்வெளிச்சியுடன் நினைவு கூரப்பட்டது. 

சம்பந்தனின் நடவடிக்கை தமிழர் தரப்பை பலவீனப்படுத்தும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

சிங்கள பேரினவாத அரசாங்கம் மிகவும் பலவீனம் அடைந்து சர்வதேச உதவிகள் தடைப்பட்டு அதனை பெற்றுக் கொள்ள தமிழர் தரப்பை எப்படி கையாள முடியும் என்று பலவிதமான அனுதாப...

செல்வி தாரனி-பிறேம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 23.12.2022

ஜேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் செல்வி அதாரனி-பிறேம்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து இவரை அப்பாஇ அம்மாஇ சகோதரிகள் மற்றும் உற்றார்இ உறவினர்களுடன் கொண்டாடும் இவர் இன்னும் பல்லாண்டு சிறப்புற பல்லாண்டுவாழ்க...

சம்பந்தன், சுமந்திரனுடனான நேற்றைய பேச்சு உத்தியோகபூர்வமற்றதாம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ஆகியோருடனான சந்திப்பு உத்தியோக பூர்வமற்றது என ஜனாதிபதி செயலகத்தினால் ,...

புறோக்கர் சுமா வேண்டாம்!சி.வி!

தமிழ் கட்சி தலைவர்களது ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் தரகராக மாறியுள்ளமை பங்காளி கட்சிகளிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.ஏனைய கட்சித் தலைவர்கள் ரணிலுடனான பேச்சுக்களில் கலந்துகொள்ளாதவாறு எம்.ஏ.சுமந்திரன் காய்நகர்த்தல்களை...

ஒருபோதும் சமரசம் கிடையாது – உக்ரைன்: உக்ரைனுடன் அமைதிப் பேச்சுக்கு வாய்ப்பில்லை – ரஷ்யா

ரஷ்யாவின் படையெடுப்பு பிறகு, முதன்முறையாக வெளிநாடு சென்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். உக்ரைனுக்கு கூடுதலாக 1.85 பில்லியன் டாலர்...

பிரான்சில் இடம்பெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரும் அரசியல் ஆலோசகருமான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த 18.12.2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்...

26ஆம் திகதி விசேட அரச விடுமுறை

எதிர்வரும் திங்கட்கிழமை (26) விசேட அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (25) கிறிஸ்மஸ் தினம் கொண்டாடப்படும் நிலையில், மறுநாள் விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமை...

யாழ்.பல்கலை முகாமைத்துவ கற்கை மாணவர்களால் சமுதாய கல்வி செயற்திட்டம் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக  முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிகபீட மாணவர் ஒன்றியத்தினால் சமுதாய கல்வி செயற்றிட்டமொன்று இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் திருநெல்வேலி முத்து தம்பி மகா வித்தியாலயத்தில்...

„தமிழ் வளர்ச்சியில் இலங்கை தமிழரின் பங்களிப்பு“ – மதுரையில் பன்னாட்டு கருத்தரங்கம்

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும், தமிழ் நாடு அரசின் உலகத் தமிழ் சங்கம் மதுரையும் இணைந்து நடத்தும் "தமிழ் வளர்ச்சியில் இலங்கை தமிழரின் பங்களிப்பு" என்ற பொருளில் அமைந்த...

காணாமல் போனோர் குடும்பத்திற்கு தலைக்கு ஆயிரம்?

மக்களை ஏமாற்றும் நோக்குடன், அமைக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகத்தை, உடனடியாக அகற்ற வேண்டும். அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றினைந்து, அலுவலகத்தை அகற்ற வேண்டிய நிலை ஏற்படும்...

காணி விடுவிப்பு:தேசிய பாதுகாப்பு சபையிடம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் நீதியமைச்சர், சட்டமா அதிபர்,  பிரதமர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ...

உக்ரைனுக்கு பேட்ரியாட் வான்பாதுகாப்பு ஏவுகணைகளை வழங்க அமேரிக்கா முடிவு

உக்ரைனுக்கு அதிநவீன 'பேட்ரியாட்' வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொறுத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் உள்பட மேலும் 1.80 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவி வழங்க...

யாழ். OMP அலுவலகத்தில் 77 பேர் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றைய தினம் புதன்கிழமை  77 காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவினர் காணாமல் ஆக்கப்பட்ட விடயம் தொடர்பில் யாழ்ப்பாண ஓ எம் பி அலுவலகத்தில்...

பாடசாலை ஆய்வுகூடத்தில் இரசாயன கசிவு – மாணவர்கள் , ஆசிரியர்கள் வைத்தியசாலையில்!

புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் கல்விப் பயிலும் உயர்தர விஞ்ஞான மாணவர்கள் இன்றைய தினம் புதன்கிழமை காலை பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை ஒன்றினை மேற்கொண்டிருந்த...

CEO பதவியில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு

ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை பொறுப்பேற்கும் அளவுக்கு முட்டாள் ஒருவரை சந்தித்த பிறகு ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க்...