April 2, 2025

Monat: November 2022

நேசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.11.2022

12 Monaten ago tamilan நேசன் அவர்களின் 62″வது பிறந்தநாளை  இன்று உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும் வாழ்த்தி நிற்கும் இன்நேரம் www.stsstudio.comwww.eelattamilan.stsstudio.comwww.eelaoli.stsstudio.com...

ஶ்ரீகீதா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.11.2022

மட்டுவில்லைப்பிறப்பிடமாககொண்ட  ஶ்ரீகீதா அவர்களின் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும் வாழ்த்தி நிற்கும் இன்நேரம்அம்மா,உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன்...

நிலைமாறு அரசியலில் தடுமாறும் தலைகள்! பனங்காட்டான்

அறகலய என்ற மக்கள் பேரெழுச்சியின் பின்னால் ரணில் மட்டுமல்ல நாமல் ராஜபக்சவும் இருந்துள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது. இப்பேரெழுச்சியின் காரணமாக மக்கள் விரும்பிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்று பிரகடனம்...

46 பயணிகளுடன் ஏரிக்குள் விழுந்தது விமானம்

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தான்சானியாவில் உள்ள விக்டோரியா ஏரியில் உள்நாட்டு விமானம் ஒன்று விழுந்தது.   வடமேற்கு நகரமான புகோபாவில் தரையிறங்குவதற்கு சற்று முன்னர் மோசமான வானிலை காரணமாக...

தேர்தலை பிற்போட அனுமதிக்கமுடியாது!

தூயவ ரணில் ராஜபக்ச அரசு தொடர்ந்தும் தேர்தல்களிற்கு பின்னடித்தே வருகின்றது. இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் பல்வேறு காரணங்களை முன்வைக்க தயாராகுமானால் அதற்கு எதிராக...

வெளியே வருகிறார் கோத்தபாய!

நாட்டை விட்டு தப்பித்து செனற பின்னர் நாடு திரும்பிய கோத்தபாய தனது பதுங்குமிடத்திலிருந்து வெளியே வந்துள்ளார்.  அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,...

தாக்கவேண்டாம்:இலங்கை கடற்படையிடம் இந்தி கடற்படை!

இந்திய மீனவர்களிடம் மனிதாபிமான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என இந்திய கடற்படை இலங்கை கடற்படையிடம் வலியுறுத்தியுள்ளது. நவம்பர் 4 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் இலங்கைக் கப்பலில்...

அவுஸ்திரேலியாவிலும் கொடி கட்டி பறக்கும் இலங்கை மானம்!

 20-20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், உலகக்கிண்ணத்தில் இருந்து விலகிய...

வவுனியாவில் தடம் புரண்டது யாழ்தேவி

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் கல்கிசை நோக்கி பயணித்த யாழ்தேவி கடுகதி தொடருந்து, ஈரப்பெரியகுளம் பகுதியில் தடம் புரண்டுள்ளது. இதன்காரணமாக வடக்கு தொடருந்து மதவாச்சி சந்திக்கும்...

மகிந்தவுக்கு புதிய பதவி!

முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வார்டுகளை நிர்ணயம் செய்வதற்கான 5 பேர் கொண்ட தேசிய எல்லை நிர்ணயக் குழுவை பிரதமர் தினேஷ்...

எச்சரிக்கிறார் சி.வி.விக்கினேஸ்வரன்

அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கடந்த நாள் எனது நிறுவனத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களைச்சந்தித்த போது சட்டமா அதிபருடன் கைதிகளை விடுவிக்க முடியுமா என்று...

வவுனியா பேருந்து விபத்து: மூவர் உயிரிழப்பு: 14 பேர் காயம்!!

வவுனியா நொச்சிமோட்டை பலத்துக்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இரவு 12.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு...

வவுனியாவில் பேருந்து விபத்து: சித்த மருத்துவ மாணவி பலி!

வவுனியாவில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்த 23 வயதான பெண் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. வவுனியா - நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் நேற்று நள்ளிரவு...

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டிடத் தயாராகும் டிரம்ப்

2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை இம்மாதம் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மீண்டும் வெள்ளைமாளிகைக்குள் செல்வதற்கான தனது விருப்பத்தை உறுதிப்படுத்திய பின்னர் பல ஊடகங்கள்...

துயர் பகிர்தல் திருமதி பவளராணி சின்னராஜா

பெரும் துயரோடு அம்மாவின் ஏக்கம்யாழ் பாஷையூரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட எமதுதாயார்திருமதி பவளராணி சின்னராஜா 4/11/2022 இன்று பாஷையூரில் காலமானார் அன்னார் காலம்சென்ற சின்னராஜாவின் அன்பு மனைவியும்முத்துத்துரை...

யாழ். கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (நவ 4) கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...

யாழ்-தென்மராட்சியில் நெற்செய்கை வெள்ளத்தால் அழிவு!

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக தென்மராட்சி தெற்கு பிரதேசத்தில் பல ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை வெள்ளத்தால் அழிவடைந்துள்ளது என நெற்செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்...

காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு என்ன நடந்தது?

இறுதி யுத்த காலப் பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் தகவலறியும் ஆணைக்குழு முன்பாக வழங்கிய சாட்சியம் அதிர்ச்சியை...

180 போர் விமானங்களை விட்டு தென்கொரியாவை மிரட்டியது வடகொரியா

180 போர் விமானங்களை பறக்க விட்டு தென்கொரியாவை மிரட்டியது வடகொரியா. தென் கொரிய இராணுவம் மேலும் 3 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதையும் கண்டறிந்து உள்ளது....

ரஷ்ய போர் கைதிகள் 107 பேரை விடுதலை செய்தது உக்ரைன்

உக்ரைன் அரசால் ரஷ்ய போர் கைதிகள் 107 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் மொஸ்கோ வர உள்ள அவர்களுக்கு மருத்துவம் மற்றும் மனோதத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக...

யாழில் நீரிழிவு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழ். போதனா  வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை பிரிவில் கடந்த வருடத்தோடு  ஒப்பிடும்போது இந்த வருடம் சுமார்  3000ற்கும் மேற்பட்டநீரிழிவு  நோயாளர்களுக்கு  சிகிச்சை அளிக்கப்படுவதாக யாழ். போதனா  வைத்தியசாலை...

யாழ். போதனா வைத்தியசாலையில் இரத்தத்திற்கு தட்டுப்பாடு

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை இரத்த வங்கியில் இரத்த வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி பிரிவு தெரிவித்துள்ளது. இரத்த தானம் செய்ய விரும்பும் குருதி கொடையாளர்கள்...