Mai 3, 2024

யாழ்.மாநகர சபைக்கு புதிய ஆணையாளர்

யாழ்ப்பாண மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் பதவியேற்றுள்ளார் 

பூநகரி பிரதேச செயலகத்தின் முன்னாள் பிரதேச செயலரான கிருணேந்திரன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.மாநகர சபையின் புதிய ஆணையாளராக கடமையேற்றுள்ளார். 

அதேவேளை யாழ்.மாநகர சபை ஆணையாளராக கடமையாற்றி வந்த த. ஜெயசீலன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலராக கடமையேற்றுள்ளார் 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert