Mai 9, 2024

புகைப்பட கலைஞர்களுக்கான போட்டி திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் மிசெரியோவின் நிதியுதவியுடன்இன்று நடைபெற்றது.

புகைப்பட கலைஞர்களுக்கான போட்டி திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் இன்று 25.08.2022
மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் பிரதான மண்டபத்தில் காலை 9. மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. இளையோர்களுக்கான புகைப்படம் எடுத்தல் (Photography) இச் செயலமர்வில் வளவாளர்களாக திரு.K.கப்ரியல் குமார், திரு.J.ஜெயகிறிஸ்டி பங்கு பற்றியிருந்தமை குறிப்பிட்டத்தக்கது. அத்துடன் எகெட் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்பணி.கலாநிதி.B.போல் றொபின்சன் அவர்களின் தலைமையில் எகெட் கரித்தாஸ் உத்தியோகத்தர்களான திரு.G.A.பிரான்சிஸ், திரு.K.ரஜித், திரு.A.M.பிரசாத்
திரு. A. D. பொனிபஸ்
திரு. M. Dinesh
ஆகியவர்கள் கலந்துகொண்டனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert