April 30, 2024

கனடாவில் இ-கொ- நடந்தது: நல்லிணக்கம் ஏற்பட்டது: இலங்கையிலும் அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன!

கனடாவில் பழங்குடியினர் மீது இனப்படுகொலை நடந்தது என்பது ஒப்புக் கொள்ளப்பட்டது. கனடாவின் பூர்வீக மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்யப்பட்டது. இது ஒரு நீண்ட செயல்முறை மற்றும் கடினமானது. இதேபோன்று இலங்கையிலும் அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert