Mai 5, 2024

தமிழர் தாயகத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு – சிறப்பு மாநாடு

தாயகத்து அரசியல் செயல்பாட்டாளர்களும் பிரித்தானியா அரசியல் தலைவர்களும் கலந்துகொள்ளும்

தமிழர் தாயகத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு – சிறப்பு மாநாடு

இடம்: பிரித்தானிய பாராளுமன்றம் வளாகம் – Westminster Parliment

காலம்: 14/06/2023 (புதன் கிழமை)

நேரம்: பி.ப 4:30 – 7:00

சிறப்பு பேச்சாளர்கள்: தவத்திரு வேலன் சுவாமிகள் – பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர்

ஒருங்கிணைப்பு : பிரித்தானிய தமிழ் தேசிய அமைப்புகள்

மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்கள் மட்டுமே இருப்பதனால் அனைவரும் விரைவாக உங்கள் வரவை உறுதிப்படுத்துங்கள்.

தொடர்புகளுக்கு:
நீதிராஜா- 07577996966
யோகலிங்கம் – 07404369106

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert