April 20, 2024

Tag: 20. November 2022

செல்வன்.விஜேந்திரன் சஜிந்தன்

ஜெர்மன் தமிழ் வானொலியின் முகாமையாளர் திரு .நயினை சூரி அவர்களின் பெறாமகன் செல்வன் விஜேந்திரன் சஜிந்தன் (புகைப்பட கலைஞன் ஶ்ரீ அபிராமி வீடியோ)அவர்கள்நயினாதீவுநயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்...

இலங்கையில் வறிய குடும்ப மாணவர்களின் கல்வியில் இருண்டயுகமா? வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

இலங்கையில் வறிய குடும்ப மாணவர்களின் கல்வியில் இருண்டயுகமா? வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இலங்கை அரசாங்கம் வறிய குடும்ப மாணவர்களின் கல்வியை இருண்ட யுகத்தில்...

தொழில் அதிபர் ஜெயாகரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.11.2022

யேர்மனி டோட்முண்ட்  நகரில் வாழ்ந்துவரும் தொழில் அதிபர் ஜெயாகரன் அவர்கள் இன்று பிறந்தநாளை மனைவி பிள்ளைகள்இஉற்றார்இ உறவினர்கள்இ நண்பர்கள்இ கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும்...

தலைவன் எவ்வழி:தொண்டனும் அவ்வழி!

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரும் இரண்டு பெண்களும் ஹெரோயின் போதைப்பொருளுடன் மாத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய மொட்டு உறுப்பினர் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச் செயல்களுக்காக...

தமிழ்த்தேசிய இனத்தின் தாயகச் சூழலின் அடையாளம்!

 கார்த்திகைப்பூவை இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளின் அடையாளமாகவே பார்க்கிறது. கார்த்திகைப்பூவை ஏன் முதன்மைப்படுத்துகிறீர்கள் என்று பயங்கரவாதக் குற்றப் புலனாய்வுத் துறையினர் என்னிடம் கேட்டு வாக்குமூலம் பெற்றிருக்கிறார்கள். கார்த்திகைப்பூவை விடுதலைப்...

ரணிலுக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்!!

வவுனியாவிற்கு இன்று சனிக்கிழமை (19) விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்காவிற்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். ஜனாதிபதி...

வன்னி கூட்டுப் தலையகத்தில் தரையிறங்கினார் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கான விஜயமாக வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப் தலையகத்தில் விசேட உலங்குவானூர்தி மூலம் வருகை தந்தார். இந்நிலையில் அவருக்கு எதிராகப் போராட்டங்களும் இடம்பெற்றன....

முள்ளிவளை துயிலுமில்ல சிரமதானப் பணிகள்: பணியாளர்களுடன் இராணுத்தினர் அச்சுறுத்தல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகள் மேற்கொள்ள சென்றவர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர் சிரமதான பணிகள் மேற்கொள்ள முடியாது என்று தடுத்த நிலையில்...

இனஅழிப்பை மூடி மறைக்க பேச்சு!

தமிழ்க் கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்திருக்கின்றார். தமிழ்க் கட்சிகளும் பேச்சுவார்த்தைகளுக்குத் தம்மைத் தயார்படுத்துகின்றன. சமஷ்டி என்ற கோரிக்கையை முன்வைப்பதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு...

அணிலை மரம் ஏற விட்ட நாயின் கதை!

தெற்கு ஆட்சியார்கள் தொடர்ந்தும் சீன நிலைப்பாட்டிலுள்ள நிலையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று  இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இதற்கமைய  இன்றும் நாளையம் இலங்கையில்...