März 29, 2024

Tag: 15. November 2022

காங்கேசன்துறை: வர்த்தக துறைமுகம்!

காங்கேசன்துறை துறைமுகம் வர்த்தக துறைமுகமாக தரம் உயர்த்தப்படவுள்ளதாக   துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்த அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இடையே திட்டம் 45 மில்லியன்...

இறுகிறது: வடக்கின் சுகாதார மோசடி விசாரணை

கொரோனா பெருந்தொற்றின் போது வட மாகாணத்தில் சுகாதார துறையில் நடந்தேறிய ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணையின் தொடர்ச்சியாக  கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக இதுவரை கடமையாற்றிய...

மல்லாவியில் சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி ஆதார  வைத்தியசாலைக்கு இரண்டு சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியத்தினால் இன்று (14-11-2022) வழங்கிவைக்கப்பட்டுள்ளன முல்லைத்தீவு மாவட்டத்தின்  துணுக்காய் மற்றும்...

ஹிருணிக்கா பிரேமசந்திர உள்ளிட்ட 15 பேர் கைது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்குள் பலவந்தமாக பிரவேசிக்க முயற்சித்ததாக தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர உள்ளிட்ட 15 பேர் கறுவாத்தோட்டம் காவல் துறையினரால் கைது...

வலுக்கிறது சஜித் தரப்பு!

ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவினால் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி, பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி சுதந்திரமாக செயற்பட்டு வந்த நால்வர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துக்கொண்டுள்ளனர். அநுர பிரியதர்சன...

பொறுத்திருந்தே கைது செய்வாராம் தென்னக்கோன்!

சம்பவம் குறித்த அனைத்து தகவல்களையும் தீவிரமாக ஆராய்ந்த பின்னரே தீர்மானமொன்றை எடுக்கமுடியும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். மகிந்த தரப்பிற்கு...

சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்ப மனிதாபிமான உதவி!

 கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் வியட்நாமில் Tau மாகாணத்தில் உள்ள தற்காலிக தங்குமிடமொன்றில் தங்கவைக்கப்பட்டு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளதாக வியட்நாம் வெளிவிவகார அமைச்சு செய்தித் தொடர்பாளர்...

வாங்கோ!வாங்கோ!!பேச்சுக்கு வாங்கோ!!

மீண்டும் ரணிலின் பேச்சுவார்த்தை நாடகம் அரங்கேற தொடங்கியுள்ள நிலையில் யார் முன்னணியில் தலைப்பாகை கட்டுவதென போட்டி பங்காளிகளிடம் மூண்டுள்ளது. டெலோ தனித்து ஆவர்த்தனம் வாசிப்பதுடன் தனியே ரணிலை...