April 20, 2024

Tag: 17. November 2022

மாவீரர் குடும்பங்களை கௌரவிக்க திட்டம்!

மாவீரர்களது தியாகங்களை போற்றும்வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர்களது பெற்றோர்களை வீடுகள் தோறும் தேடிச்சென்று கௌரவிக்கும் முயற்சியொன்றை ஆரம்பித்துள்ளனர்.மாவீரர்களது பெற்றோரது வீடுகளிற்கு செல்லும் பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகள் அவர்களை...

டீல் இருந்தாலும் எதிர்த்தே வாக்களிப்பு!

ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருங்கிய உறவை பேணிலாலும் வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு எதிராக தமது தரப்பினர் வாக்களிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணிசுவீகரிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள ‘கோத்தபாய கடற்படை கப்பல் ‘ கடற்படை முகாமுக்காக 617 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நில அளவீட்டு நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிந்த...

அரச ஊழியர்களிற்கு சம்பளத்திற்கு சிங்கி!

இலங்கையில்  அரசு ஊழியர்களுக்கான சம்பளம், மானியம் போன்றவற்றை வழங்க அரசுக்கு தற்போது கிடைக்கும் வருமானம் போதாது என்று நிதி அமைச்சின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார். அரசாங்கத்தினால்...

2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக டிரம்ப் அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அந்த நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார். ப்ளோரிடா மாகாணத்தில் உரையாற்றும்போதே...

மார்ச் 20ஆம் திகதி:உள்ளூராட்சி தேர்தல்!

எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதியளவில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தி, புதிய உறுப்பினர்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்படுவார்கள் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம்...

கூட்டத்திற்கு வர மறந்த பங்காளிகள்!

தன்னிச்சையாக சுமந்திரன் கூட்டிய கூட்டம் பிசுபிசுத்துள்ளது.ஏற்கனவே ரணிலுடன் தனித்து நெருக்கத்தை டெலோ உருவாக்கியுள்ளது. இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில்...

இரவோடிரவாக 634 பொருட்களிற்கு கோவிந்தா!

இலங்கையில் 634 அத்தியாவசிய பொருட்களின் விலைகள்  அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான நேற்று இரவு வர்த்தமானி அறிவித்தல்  வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி முன்வைத்த வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கமைய இந்த...

ரஷ்ய ஏவுகணை போலந்தில் வீழ்ந்து வெடித்ததில் இருவர் பலி!

உக்ரைன் போலந்து எல்லைக்கு அருகில் உள்ள ப்ரெஸ்வோடோவ் என்ற கிராமத்தில் ரஷ்ய ஏவுகணை வீழ்ந்து வெடித்ததில் இருவர் உயிரிழந்தாக போலந்து தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். என்ன நடந்தது...