April 19, 2024

Tag: 28. November 2022

வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல நிகழ்வுகள்

மல்லாவி வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் வளாகத்தின்  , உணர்வெளுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.  இன்றைய நாள் தாயக பிரதேசங்களிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாள்...

பிரித்தானிய மாவீரர் நாள் 2022 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் ஆரம்பம்

பிரித்தானிய மாவீரர் நாள் 2022 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் ஆரம்பம்  லண்டன் எக்ஸல் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. விடுதலைக்காய் களமாடி...

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் முன்னால் விளக்கேற்றி அஞ்சலி

மாவீரர் நாளாகிய இன்றுகொடிகாமத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களுக்கு விளக்கேற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.  கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் 522வது பிரிகேட் படைப்பிரிவின் தலைமையகமாக இயங்கி வருகிறது....

நீர்த்துப்போகாது கனவு!

இலங்கை அரசும் அதன் பங்காளிகளான இந்தியா உள்ளிட்ட தரப்புக்களும் முள்ளிவாய்க்காலுடன் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து விட்டதாக மார்தட்டிக்கொண்டாலும் தமிழ் மக்கள் மனதெங்கும் ஆழ்மனங்களில் உறைந்திருக்கின்ற ஓர்மம் மீண்டுமொருமுறை...

கோப்பாய் துயிலுமில்லத்திற்கு முன்பாக மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி

மாவீரர் நாளில் கோப்பாய் துயிலுமில்லத்தின் நுழைவாயில் முன்பாக மாவீரர்களுக்கு சிவாஜிலிங்கம் தலைமையில் விளக்கேற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கோப்பாய் துயிலுமில்லம் சிங்களப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு 51வது படைப்பிரிவின் தலைமையகமாகக்...

கப்டன் மில்லரின் நினைவிடத்தில் மாவீரர்களுக்கு வீரவணக்கம்

மாவீர்நாளில் வடமராட்சி நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் வீரச்சாவடைந்த முதல் கரும்புலி மாவீரர் கப்டன் மில்லரின் நினைவிடத்தில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. சிவாஜிலிங்கம் தலைமையில் இந்நிகழ்வு...

மாவீரர் லெப்.சங்கரின் இல்லத்தில் விளக்கேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது

தமிழீழப் போரில் முதல் வித்தாகிய வீரமரணமடைந்த மாவீரர் லெப்.சங்கரின் இல்லத்தில் சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கம்பர்மலையில் அமைந்துள்ள சங்கரின் இல்லத்தில்  சிவாஜிலிங்கம் தலைமையில் விளக்கேற்றி  மாவீரர்களுக்கு வணக்கம்...

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்ல வளைவுகள் உடைப்பு

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தின் முகப்பு வளைவு இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரால் உடைக்கப்பட்டு காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் ஏற்பாடுகளை செய்துகொண்டு...