April 25, 2024

Tag: 23. September 2022

இகல்யன் வன்னியூர் குருஸ் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 23.09.2022

பரிசியல் வாழ்ந்து வரும் இகல்யன் வன்னியூர் குருஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா, அமமா, தம்பிமார்,அப்பப்பா குடும்பத்தினருடனும் ,அம்மம்மா குடும்பத்தினருடனும், உற்றார், உறவுகள்,க நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார்...

இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டு பிடிப்பு

இஸ்ரேலின் கரையோரத்தில் பழங்கால கப்பல் ஒன்று  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்கரை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கி.பி 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களின் ஆட்சிகாலத்தில் மத்திய தரைக்கடல் பகுதியை ...

இலங்கை:அரச ஊழியர்களிற்கு சம்பளமில்லை!

இலங்கையில் அரச ஊழியர்களுக்குரிய வேதனத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நேற்று அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது....

குருந்தூர்மலை:அங்கயனும் கண்டித்தார்!

முல்லைத்தீவு - குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்ற கட்டளையை மீறிச் செயற்படுவது நாட்டின் ஜனநாயகத் தன்மையை கேள்விக்குட்படுத்தியுள்ளதாக சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.  ஓர் திணைக்களத்தின்...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நீதி கோரி போராட்டம்!

 முல்லைத்தீவு பொலிஸாரால் நேற்றிரவு வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.இரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளருமான இரத்தினராசா மயூரன் ஆகியோர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக...

ரஷ்யாவை போர்க்குற்றவாளியாக்கி தண்டிக்க வேண்டும் – உக்ரைன அதிபர்

ரஷ்யாவை போர்க்குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐநா.சபைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நியுயார்க்கில் நடைபெற்ற ஐநா.சபையின் 77வது கூட்டத்தில் பேசிய ஜெலன்ஸ்கி, உக்ரைன்...

பேச கூட அனுமதியில்லை:பிரீஸ்!

இலங்கை அரசாங்கம் மக்களின் கருத்துச் சுதந்திரத்தை அடக்குவதைப் போல்  பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துச் சுதந்திரத்தையும் அடக்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் டலஸ் அழகப்பெரும...

முல்லையில் கைதானோர் நீதிமன்றில்?

நேற்றிரவு முல்லைதீவில் கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக...