April 19, 2024

Tag: 13. September 2022

செல்வத்துரை செல்வகுமாரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து .13.09.2022

யேர்மனி ராட்டிங்கன் நகரில்வாழ்ந்துவரும் செல்வத்துரை செல்வகுமாரன் இன்று 70ஆவது அகவை நிறைவைக்காணும் இவர்முன்னாள் ராட்டிங்கன் புனரமைப்பு ஒன்றியத்தலைவரும்,உ. த. ப. இயக்க உறுப்பினரும், சமூக, ஆன்மீகத் தொண்டரும்,...

திருமதி :சாந்தினி லம்போதரன் அவர்களின் பிறந்தநாள்.13.09.2022

யேர்மனி பீலபிட் நகரில் வாழ்ந்துவரும் திருமதி :சாந்தினி லம்போதரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து .13.09.2022 இன்று அவர்களின் இல்லத்தில் கணவன் பிள்ளைகளுடன் கொண்டாடுகின்றார் உற்றார் உறவுகளுடன் கொண்டாடும் இவ்வேளை...

சிவகுமார் திஷானவி அவர்களின் வாழ்த்துக்கள்.13.09.2022

லண்டனில் வாழ்ந்துவரும் லண்டன் சிவா தம்பதிகளின் சொல்வப் புதல்வி திஷா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,  உற்றார், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார் . இவர் வாழ்வில் சிறந்தோங்கவும்நினைத்தது...

மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் – நடா அல் நஷிப்

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 51வது வழக்கமான அமர்வில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான...

ரஷ்யாவிடம் வீழ்ந்த 3000 சதுர கிலோ மீற்றர் நிலங்கை மீண்டும் கைப்பற்றியது உக்ரைன் படைகள்!!

உக்ரைனில் கிழக்கு பகுதியில் ரஷ்யா வசம் வீழ்ந்த முக்கிய நகரங்களை உக்ரைன் படைகள் மீட்டன. இதையடுத்து அங்கிருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

ஜெனீவாவில் சிங்களவர்களும் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டம்!

ஜெனீவாவில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஒன்று  நடந்தது. இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சிறீலங்காவில் நடைமுறையில் உள்ள  அரசாங்க பயங்கரவாதச் சட்டம் மூலம் மக்கள் மீது முன்னெடுக்கும் அடக்குமுறையை...

புற்றுநோய்க்கும் மருந்தில்லையாம்

இலங்கையில் புற்று நோயை தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் 60 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலமையினால் மஹரகம வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் பாரிய...

40மில்.உதவி தொகையில் மக்களுக்கு ஒரு டொலரும் கிடைக்காது?

அமெரிக்க யூஎஸ்எய்ட் நிர்வாகி சமந்தா பவருக்கும், இலங்கையின் ஏழு எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், “இன்று...

சிங்கள தேசமும் ஜெனீவாவிற்கு காவடி!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகருக்கு விஜயம் செய்துள்ளனர்....