Tag: 2. September 2022

பிரமாண்ட உருவாக்கத்தில் அமையப்பெற்ற சிவபுர வளாகம் முகமாலை மண்ணில்

சூரிச் சிவன்கோயில் சைவத் தமிழ் சங்கத்தின் அன்பே சிவம் அறக்கட்டளையின் பிரமாண்ட உருவாக்கத்தில் அமையப்பெற்ற சிவபுர வளாகம் முகமாலை மண்ணில் இன்று அற்புதமான நாளில் திறந்து வைக்கப்பட்டது....

புலிகளுடன் தொடர்புடைய இலங்கையர்களின் சொத்து முடக்கம்.

இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கடந்த 1999-இல் கொலை செய்ய முயன்ற வழக்கில் குணசேகரனுக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது.  இந்த நிலையில், இலங்கையில் இருந்து...

இடைக்கால வரவு – செலவுத்திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

அரசாங்கத்தின் எதிர்வரும் நான்கு மாதங்களின் செலவுகளுக்காக நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த இடைக்கால வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு...

சிவரூபன் சிவதரன்அவர்களின் 14வது பிறந்தநாள் வாழ்த்து (02.09.2022)

‌யேர்மனி ஃபகவுனில் நகரில் வாழ்ந்துவரும் சிவரூபன் சிவதரன் அவர்கள் இன்று தனது பிறந்த தினத்தை அன்பு அப்பா, அம்மா, அக்காமார், உற்றார் உறவினர்கள் ,நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர்...

உலகின் மிகசிறந்த நாடாக பிரித்தானியாவை உருவாக்க உழைப்பேன் – சுனாக்

பிரித்தானியாவை உலகின் மிகசிறந்த நாடாக உருவாக்க இரவும், பகலும் பாடுபடுவேன் என்று இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனாக் , கன்சர்வேடிவ் கட்சி தொண்டர்களுக்கு உறுதி அளித்துள்ளார்....

விண்வெளியில் நெல் விளைவித்து சாதனை படைத்துள்ள சீன விஞ்ஞானிகள்

சீன விண்வெளி நிலையத்தில் பூஜ்ய புவியீர்ப்பு விசை கொண்ட ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற்பயிரை வளர்த்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். கட்டுமான பணி நிறைவடையாத சீன விண்வெளி...

ஜெயராஜை பஸிலே கொன்றார்! அம்பலமான உண்மை!

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ பிள்ளை படுகொலைக்கு மூளையாக செயல்பட்டவர் பசில் ராஜபக்ச என விடுவிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரி லக்ஸ்மன் குரே தெரிவித்துள்ளார்.  வெலிவேரியவில் நடைபெற்ற விளையாட்டுப்...

காயங்களில் உப்பு தூவி…சீறும் சீனா!

அடுத்த மாதம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில், இலங்கை தொடர்பான மனித உரிமை விவகாரங்கள் மீண்டும் பரபரப்பாக பேசப்படும்...

தப்பியோடிய சேர் நாளை இலங்கை திரும்புகிறார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்தில் தங்கியுள்ள அவர் நாளைய தினம் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டாபய ராஜபக்ஷ கடந்த...

சர்வகட்சி அரசாங்கம் அமைய வாய்ப்பில்லை: நாமல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க, அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த போதும், சர்வகட்சி அரசாங்கம் அமைய   வாய்ப்பில்லை என பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

விசுவாசமான நாய்க்குட்டியாக இருப்போம்:மிலிந்த

 இலங்கை மண்ணோ அல்லது கடல் பிராந்தியமோ இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக பயன்படுத்தப்படுவதை இலங்கை அனுமதிக்காது என்று இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இதனை இ தெரிவித்துள்ளார்....