Tag: 20. September 2022

விளக்கேற்ற போட்டி: முல்லையில் கண்ணீர் கதை!

நினைவேந்தலில் விளக்கு கொழுத்துவதற்கு தமிழ் அரசியல்வாதிகள் முட்டி மோதி போராடிவருகின்ற நிலையில் இறுதி யுத்தத்தில் போரடிய போராளியொருவது தற்போதைய வாழ்வியலை அம்பலப்படுத்தியுள்ளது சர்வதேச ஊடகமொன்று. கொளுத்தும் வெயிலின்...

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவாவில் போராட்டம்!!

ஜெனீவாவில் 51வது கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவாவில் முருகதாசன் நினைவுத் திடல் முன்பாக ஐரோப்பாவிலிருந்து ஒன்றுகூடிய தமிழர்கள் கனயீர்ப்புப் போராட்டம்...

கிரேட் ஸ்டாரை திருப்பி ஒப்படைக்க இங்கிலாந்துக்கு தென்ஆப்பிரிக்கா வலியுறுத்தல்

தென்ஆப்பிரிக்காவில் சுரங்கத்தில் இருந்து 1905-ம் ஆண்டில் வைரம் ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டது. பின்னர் காலனி ஆட்சியாளர்கள் அதனை இங்கிலாந்து அரச குடும்பத்திடம் ஒப்படைத்து விட்டனர். கிரேட் ஸ்டார்...

நல்லூரில் திலீபனின் 5 நாள் நினைவேந்தல் முன்னெடுப்பு

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவுத்தூபியில் இன்று 5ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வில் நாட்டுப்பற்றாளர் தியாகதீபம் அன்னைபூபதியில் பேத்தியால் பிரதான சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல்...

லண்டனில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு (நேரலை)

பிரித்தானியா ராணி 2 ஆம் எலிசபெத் கடந்த 8ஆம் நாள் உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக...

50 நாளில் 100 நாள் போராட்டம்!!

தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் 100 நாள் செயல் முனைவுப் போராட்டத்தின் 50 ஆவது...

சித்திரவதைக்கு உள்ளான இலங்கையர்கள்

இலங்கையர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள் அவர்களது நகங்கள் பிடுங்கப்பட்டன ரஸ்யர்களிற்காக வேலைபார்க்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என காவல்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி உக்ரேன் பத்திரிகையாளர் செய்தி வெளியிட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த...

ஜதேகவினை குழிதோண்டி புதைக்கிறார் ரணில்!

ரணில்  ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களை குழிதோண்டிப் புதைத்த குற்றவாளிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி இன்று கடமையை நிறைவேற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய...