Mai 2, 2024

Monat: Juli 2022

கோட்டாபாயவை சிங்கப்பூரில் கைது செய்யுமாறு மனித உரிமைகள் குழு கோரிக்கை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவை கைது செய்யுமாறு சிங்கப்பூரில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் (The International Truth and Justice Project) சட்டத்தரணிகளால்...

காணாமல் போயிருந்தது கிடைத்தது!

இலங்கை நாடாளுமன்றிற்கு அருகில் பொல்துவ சந்தியில், ஜூலை 13 ஆம் திகதியன்று நடைபெற்ற போராட்டத்தின் போது, படையினரிடம் இருந்து அபகரிக்கப்பட்ட ரி-56 துப்பாக்கி மற்றும் வெற்று ரவைக்கூடு...

இடைவெளியினுள் கிடாய் வெட்டிய வீரர்கள்!

கோத்தபாய ஜனாதிபதியானதன் பின்னராக மாகாணசபைகளிலிருந்து பறித்தெடுக்கப்ட்ட வாகனங்களில் ஒரு தொகுதியை காணவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் மொத்தம் 749 பல்வேறு வகையான வாகனங்கள் உள்ளன. அவற்றில் 40...

அமைச்சு பதவிகள் வேண்டாம்:சஜித்!

 ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற குழுக்களின் ஊடாக அரசாங்கத்தில் பங்கு வகிக்க தயாராக இருப்பதாக அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். “நாங்கள் பாராளுமன்றக்...

„கோட்டா கோ கம „காரர்களை கள்வர்களாக்கும் ரணில்!

இலங்கையின் ஜனாதிபதி மாளிகையில் நடமாடியவர்களை திருடர்காளக்க ரணில் அரசு மும்முரமாகியுள்ளது. ஜனாதிபதி மாளிகையின் ஜன்னல் திரைகளில் இருந்து திருடப்பட்ட தங்க நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட 40 பித்தளை...

பேரூந்துகள் இல்லை:முடங்கியது வடக்கு!

 ஏட்டிக்குப்போட்டியாக அரச மற்றும் தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில் குதித்தத்தால் வடமாகாணம் முடங்கி போனது. நீண்ட இடைவெளியின் பின்னராக பாடசாலைகள் மீள ஆரம்பமாகிய நிலையில் மாணவர்கள் வீதிகளில் போக்குவரத்தின்மையால்...

யேர்மன் தலைநகரில் கண்காட்சிப்படுத்தப்பட்ட கறுப்பு யூலையின் இனப்படுகொலைகள்

யேர்மனியின் தலைநகர் பேர்லினில் கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு நகரமத்தியில் அடையாளப்படுத்தப்பட்டது. 1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம்...

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறந்தவர் – காலிமுகத்திடல் போராட்டகாரர்கள்

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறந்தவர் எனவும் புலிகள் அமைப்பை மதிப்பதாகவும் காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு படையினர், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள பிரதேசத்தை...

திருமதி தமிழ்ச்செல்வி ஈசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.07.2021

  ஈசன் சரண்அவர்களின்மனைவி தமிழ்ச்செல்வி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை. கணவன், பிள்ளைகள், மற்றும் உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார்இவர் வாழ்வில் என்றும் சிறந்து நிற்க அனைவரும்வாழ்த்தி...

ரணிலுடன் பேசத் தயார்! ஏன் ரணிலை ஆதரிக்கவில்லை? சம்பந்தன் விளக்கம்!!

ரணிலுடன் பேசத் தயார் எனவும் ரணில் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ராஜபக்ஷகளின் பிரதிநிதி என்பதாலேயே ஆதரிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்....

கண்டித்த தூதுவர்களிடம் அதிருப்தியைத் தெரிவித்த ரணில்!!

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் இரவோடு இரவாக படையிரைப் பயன்படுத்தி வெளியேற்றப்பட்டமை குறித்து கண்டனங்களையும் அதிப்தியையும் வெளியிட்ட வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து விளக்கம் அளித்துள்ளார் இலங்கை ஜனாதிபதி ரணில்...

விமானப்படை சிப்பாய் வெளியே!

இலங்கை விமானப்படைக்கு அடிமையாக இருக்க விரும்பவில்லை என்று கூறிய விமானப்படை வீரர் ஒருவர் தனது எட்டு வருட ஆரம்ப நிச்சயதார்த்தத்தை முடித்துக்கொண்டு விமானப்படையை விட்டு வெளியேறியதாக இலங்கை...

நல்லூர்:பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(24) காலை இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன்...

ஜனாதிபதி மாளிகைக்கு ரணில் வருகிறார்!

இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் நாளை திங்கட்கிழமை தனது பணிகளை ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிப்பதில் விடாப்பிடியாக உள்ளார். இந்நிலையில் மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த...

பிரித்தானியாவில் இடம்பெற்ற கறுப்பு யூலை!!

கறுப்பு ஜூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் ஈழத்தமிழர்களையும் இலங்கைத் தமிழர்ககளையும் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை...

பிரான்சில் இடம்பெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு!

1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம் நாள் சிறிலங்கா இனவாதக் காடையர்கும்பலால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட எம் மக்களின் நினைவாக பிரான்சு பஸ்ரில் பகுதியில் இன்று (23.07.2022)...

யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தப்பட்ட கறுப்பு யூலை!

கறுப்பு யூலை தமிழ் இனப்படுகொலையின் 39 வது  ஆண்டு நினைவு தினம் இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தப்பட்டது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த...

முரளிதரன் ( ஜெயா) தவேந்திரம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (24.07.2022)

சுவிஸ்சில் வாழ்ந்துவரும் முரளிதரன் ( ஜெயா) அவர்கள் இன்று தனது பிறந்த தினத்தை அன்பு அம்மா, மனைவி ,பிள்ளைகள், சகோதர,சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனிமார் மருமக்கள் பெறாமக்கள் உற்றார் உறவினர்கள்...

நேசன் அவர்கள். பிறந்தநாள்வாழ்த்து 24.07.2022

சிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் திரு நேசன் அவர்கள்.இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடன் மிக விமர்சையாக.தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இவர் சிறப்புற வாழ. சிறுப்பிட்டி...

பசீலன் சிவலிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.07.2022

யேர்மனி டோட்முன் நகரில் வாழ்ந்துவரும் பசீலன்.சிவலிங்கம் அவர்கள்.இன்து தனது பிறந்தநாளை.அப்பா, அம்மா, அக்கா,உற்றார், உறவினர்கள்.நண்பர்களுடன் இணைந்து. தனது இல்லத்தில் கொண்டாடுகின்றனர்.இவரை.என்றும் சீரும் சிறப்புமாக வாழ அனைவரும் வாழ்த்தும்...

மூன்று பிரிவு: பாதிக்கப்பட்ட இனத்திற்கு ஆரோக்கியமானதல்ல!

 ஐனாதிபதி தெரிவின் போது தமிழ் தரப்பை பொறுத்தவரையில் ஒருமித்த கருத்து ஒருமைப்பாட்டுடன் செயற்படவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவின் போது தமிழ் தரப்பினர் மூன்று பிரிவுகளாக நின்று வாக்களித்தது...

ஜீஎஸ்பி பிளஸ் உறுதிமொழிகளுக்கு முழுமையாக இணங்கி செயற்படும் என எதிர்பார்ப்பார்க்கிறோம் – ஐ.ஒ

அமைதியான போராட்டக்காரர்கள் மீது தேவையற்ற அதிகாரத்தை பயன்படுத்துவதை கண்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், அமைதியான ஒன்றுகூடலுக்கான உரிமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் உட்பட...