April 18, 2024

Tag: 23. Juli 2022

பிறந்தநாள் வாழ்த்து.தங்கராஜா பிரபாகரன் (23.07.2022,சுவிஸ்)

பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட மொழிபெயர்ப்பாளர்.திரு.தங்கராஜா பிரபாகரன் அவர்கள் இன்று 23.07.2022 வெள்ளிக்கிழமை தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை இவரது அன்பு...

அன்னலிங்கம் வல்லிபுரம்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (23.07.2022)

டென்மார்க்கில் வாழ்ந்துவரும் அன்னலிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்த தினத்தை அன்பு மனைவி ,பிள்ளைகள், அண்ணன்,அன்னி, அக்கா, அத்தான் ,மருமக்கள் ,பெறாமக்கள் உற்றார் உறவினர்கள் ,நண்பர்களுடன் தனது...

சர்வதேச அவப்பெயர்:ரணிலே பொறுப்பு!

சர்வதேச அவப்பெயர் மற்றும் நாட்டின் நெருக்கடியை தீர்க்க கிடைக்க வேண்டிய சர்வதேச ஒத்துழைப்புகள் கிடைக்காது போனால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே அதற்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் என...

முன்னணியும் கண்டனம்!

காலி முகத்திடலில் ஜனநாயக வழியில் போராடிய போராட்டக்குழுவினர் மீதும் அங்கு பிரசன்னமாகியிருந்த ஊடகவியலாளர்கள் மீதும் அரச இயந்திரத்தால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை மிக வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்...

கைவிடப்பட்டது காவல் படையின் சீருடை விவகார வழக்கு!

யாழ்.மாநகர சபையால் உருவாக்கப்பட்ட "காவல் படை" தொடர்பிலான வழக்கில் இருந்து , யாழ்.மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், காவல் படையின் சீருடைகளையும் மீள கையளிக்குமாறு, நீதிமன்று...

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மீண்டும் கமல் குணரத்ன நியமனம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 

ரணிலுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய மக்கள் காலிமுகத் திடலில் போராட்டக்காரர்கள்...

போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டிக்கிறோம் – நோர்வே

அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டிக்கிறோம் என நோர்வே தூதுவர் கவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது ருவிட்டர் பதிவில் தெரிவிக்கையில்:- நேற்றிரவு இலங்கையில்...

ஒரே இரவில் காலி முகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வுகள் கவலையளிக்கின்றன – நியூசிலாந்து

ஒரே இரவில் காலி முகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வுகள் கவலையளிக்கின்றன என இலங்கைக்கான யூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்பல்டன் தெரிவித்தார். அவர் ருவிட்டர் பதிவில் தெரிவிக்கும் போதே அவர்...

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது – ஐ.நா

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது என  ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார். அவர் தனது ருவிட்டர் பதிவிலே அவர்...

காலிமுகத்திடலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கிறது – பிரித்தானியா

காலி முகத்திடல் போராட்ட தளத்தில் இருந்து வரும் செய்திகள் குறித்து மிகவும் கவலையடைகிறேன். அமைதியான போராட்டத்திற்கான உரிமையின் முக்கியத்துவத்தை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம் என அவர் தனது ருவிட்டர்...

காலி முகத்திடல் போராட்ட களத்தில் என்ன நடக்கிறது? கனடாத் தூதுவர் கேள்வி

காலி முகத்திடல் போராட்ட களத்தில் என்ன நடக்கிறது என்று கேட்டேன் என கனேடித்தூதவர் டேவிட் மெக்கின்னன் கேள்வி எழுப்பியுள்ளார். காலி முகத்திடல் போராட்ட களத்தில் என்ன நடக்கிறது....