April 25, 2024

Tag: 30. Juli 2022

ஆட்சியாளரை விமர்சிப்பதால் மட்டும் தமிழர் பிரச்சினை தீர்ந்து விடாது!வ- மா- மு- உ- சபா குகதாஸ்

இலங்கையின் சிங்கள பேரினவாத ஆட்சியாளரை தொடர்ந்து விமர்சிப்பதால் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கு உள் நாட்டுக்குள் தீர்வு கண்டு விட முடியாது மாறாக குரோதங்களும் வன்மங்களும் ஆழமாக வேரூன்றி...

திருமதி கலாதேவன் கிருஸ்ணவேனி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 30.07.2022

சுவிஸ்லாந்தில் வாழ்ந்துவரும்  திருமதி கலாதேவன் கிருஸ்ணவேனி தனது பிறந்தநாளை கணவர் ,பிள்ளைகளுடனும், நண்பர்களுடனும்,உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடன், தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவர்அன்பிலும் பண்பிலும் சிறந்து  நினைத்தது யாவும் நிறைவேறி...

காலிமுகத்திடல்:கரை ஒதுங்கும் உடலங்கள்!

அடையாளம் காணப்படாத இறந்த  உடல் காலிமுகத்திடல் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை காலி முகத்திடல் கடற்கரையில் இனந்தெரியாத இளைஞர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

உக்ரைன் தாக்குதலில் 40 உக்ரைனியப் போர்க் கைதிகள் உயிரிழப்பு

பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் ஒலெனிவ்காவில் உள்ள சிறைச்சாலையில் உக்ரேனியப் படைகள் நடத்திய ரொக்கட் தாக்குதலில் 40 உக்ரேனிய போர் கைதிகள் கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம்...

மருந்துகள் மீண்டும் கடல் வழியே!

 இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளிற்கான தட்டுப்பாடு உச்சமடைந்துள்ள தமிழ்நாடு, தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்திக் கொண்டு வர இருந்த 4,430 வலி நிவாரண மாத்திரைகளை இந்திய காவல்துறை...

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரில் போராட்டம்

காலி முகத்திடல் அமைதிவழிப் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பத்தையும், கைது நடவடிக்கைகளையும் கண்டித்து இன்றைய தினம் (29) காலை 11.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு...

இலங்கைக்கு ஆதரவளிக்க விருப்பம்: சந்திப்பில் கமல்!

தென்னிந்திய சினிமா நடிகரும் இயக்குனருமான ‘பத்ம பூஷன்’ கமல்ஹாசன் தனது நலன்புரி சங்கத்தின் மூலம் இலங்கைக்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகர்...

கொழும்பில் ஓடித்திரியும் அமெரிக்க தூதர்!

தூ இலங்கைப்பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் நேற்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நாட்டின்...

முன்னிலை சோஷலிசக் கட்சி அலுவலகத்தில் சோதனை!

நுகேகொடையில் அமைந்துள்ள முன்னிலை சோஷலிசக் கட்சியின் அலுவலகத்தில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர். இன்று காலை இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு போராட்ட பின்னணியில் முன்னிலை சோலிச்சக்கட்சி...

பெத்தும் கேர்னர் நீதிமன்றில்!

கடந்த 13ஆம் திகதி பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தை வழிநடத்திய குற்றச்சாட்டில் கைதான, சமூக செயற்பாட்டாளரான பெத்தும் கேர்னர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்....

தென்னிலங்கை போராட்டகாரர்களையும் பிளந்து சாதனை!

 தென்னிலங்கை போராட்ட அமைப்புக்களை பிளவுபடுத்துவதில் ரணில் -கோத்தா கூட்டு வெற்றிபெற்றுள்ளது. அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பில் பிரதான கோரிக்கைகளை முன்வைத்த போராட்டதரப்புக்கள் தற்போது கோத்தா மாற்றத்துடன் முடங்க...