März 29, 2024

Tag: 2. Juli 2022

கனகம்மா தவேந்திரம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02.07.2022

சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் கனகம்மா தவேந்திரம்  அவர்கள் இன்று பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் பிள்ளைகள்,மருமக்கள் பேரப்பிள்ளைகளுடன்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை வாழ்க வாழ்க...

விக்கினலிங்கராஐா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02.07.2022

யேர்மனி விற்றன் நகரில் வாழ்ந்துவரும் விக்கினலிங்கராஐா அவர்கள் இன்று பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை வாழ்க...

தனு.அவர்களின்பிறந்நாள்வாழ்த்துக்கள் 02.07.2022

  தனுஅவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா , உற்றார், உறவினர், நண்பர்கள் ,இணைந்து வாழ்த்த  கொண்டாடுகின்றார் இவர்  எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க...

பிறந்தநாள் வாழ்த்து. ஜெயக்குமார் பிறேமா (02. 07. 2022 சுவிஸ்)

சுவிஸில் வாழந்துவரும் ஜெயக்குமார் பிறேமா அவர்கள் இன்று 02.07.2022வெள்ளிக்கிழமை தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை அன்பு கணவர்,பாசமிகு பிள்ளைகள்,குடும்பத்தார் மற்றும் ,உற்றார், உறவினர், ,நண்பர்களுடன் ...

விமானம் பறக்கவில்லை:இந்தியாவில் தப்பு!

இன்று ஜீலை முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்ட பலாலிக்கும் இந்தியாவிற்கும் இடையிலான விமான சேவைகள் ஆரம்பிக்காததற்கு இந்தியாவே காரணம் என அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

நீதி கேட்ட நிசாந்தன் மீது வாள் வெட்டு!

  தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தனின் மீது இனந்தெரியாத மர்மநபர்களால் சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது.  யாழ்ப்பாணம் கச்சேரி எரிபொருள் நிலையத்திற்கருகில் இன்றைய தினம்...

40 மில்லியன் அமெரிக்க டொலரில் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி!!

இலங்கைக்கு இந்தியாவினால் வழங்கப்படும் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தியைச் செய்ய எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர்...

சொல்றாங்க! சொல்றாங்க!!

இலங்கையில் அதிசயங்கள் ஏதும்  நடந்திராத நிலையில் எண்மையினை வெளிப்படுத்தும் கருத்து தொகுப்பே இது:  # எதிர்வரும் 6 மாதங்களுக்கு எந்தவொரு உதவிகளும் இலங்கைக்கு கிடைக்கும் என உறுதியாகக்...

22 ரயில்கள் இன்று இரத்து!

ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக திட்டமிடப்பட்ட 22 ரயில்கள் இன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரயில்வே திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாட்டினால் தனியார் போக்குவரத்து...

இலங்கையில் யூன் மாத பணவீக்கம் :54.6!

இலங்கையில்  ஜீன் மாத பணவீக்கம் 54.6 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இந்த தகவல்...

யாழ்ப்பாணத்தில் துவிச்சகரவண்டிகளை காணோம்

எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் மற்றும் அதன் உதிரிப்பாக கொள்வனவு அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கண்டுகொள்ளபடாதிருந்த துவிச்சக்கர வண்டி 57ஆயிரமாகியுள்ளது.எனினும் இவ்விலைக்கு கூட பொருட்கள் இல்லையென்கின்றன வர்த்தக வட்டாரங்கள்...