April 26, 2024

Tag: 19. Juli 2022

திருமதி றஞ்சி வசீகரன்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்த 19.07.2022

யேர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி றஞ்சி வசீகரன் இன்று தனது பிறந்தநாளை  அம்மா  கணவன், பிள்ளை,சகோதர, சகோதரிகளுடனும் மருமக்கள், பெறாமக்கள்,மாமான்மார், மாமிமாருடனும்,உற்றார், உறவினர்களுடனும்,  இணைந்து வாழ்த்த தனது...

யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும் ?

யாரிடமும் பேரம் பேசாமல் நடுநிலை வகிப்பதென்பது யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும். அவ்வாறு செயற்படும் தமிழ் தரப்புகளை இனம் கண்டு தமிழ் அரசியல் தரப்பில் இருந்த...

முன்னணி நடுநிலமை: கஜேந்திரகுமார்

ஜனாதிபதி தேர்வின் வாக்கெடுப்பில் நாம் பங்குபற்ற மாட்டோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகள்...

ஐரோப்பாவில் கடும் வெம்பம்! ஐக்கிய இராச்சியத்தில் சிவப்பு எச்சரிக்கை!

ஐரோப்பா, வட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவை கடுமையான வெப்பம் தாக்கியுள்ளது. பல இடங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி பாரன்ஹீட்) க்கு...

மலேசியாவில் 18 மில்லியன் டொலர் பெறுமதியான விலங்குகளின் பாகங்களை கைப்பற்றப்பட்டன!!

மலேசியாவில் 18 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அரிய வகை விலங்குகளின் பாகங்களைக் மலேசிய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ஆபிக்காவிலிருந்து வந்ததாகக் கருதப்படும் யானைத் தந்தங்கள், காட்டாமிருகத்தின்...

ஜனாதிபதித் தேர்வு: சஜித் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் சந்தித்துப் பேச்சு!

சிறீலங்கா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகளும்கும இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. இன்று திங்கட்கிழமை (18) குறித்த சந்திப்பு நடைபெற்றதுடன் புதிய...

புதிய ஜனாதிபதித் தெரிவு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் – கோடீஸ்வரன்

தமிழ் மக்களின் இருப்பையும் உரிமை சார்ந்த விடயங்களையும் பாதுகாக்கின்ற செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஈடுபடவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

மீண்டும் மீண்டும் கூடும் தமிழ் கட்சிகள்!

தற்போதைய அரசியல் நிலை குறித்து ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இணையவழிக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. எம்.ஏ.சுமந்திரன்இசாணக்கியன் கொழும்பில் தனித்து ஆவர்த்தனம் வாசித்துவருகின்ற நிலையில் இக்கூட்டம் நடந்துள்ளது.பெரும்பாலும் முன்னாள்...