Mai 2, 2024

மருந்துகள் மீண்டும் கடல் வழியே!

 இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளிற்கான தட்டுப்பாடு உச்சமடைந்துள்ள தமிழ்நாடு, தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்திக் கொண்டு வர இருந்த 4,430 வலி நிவாரண மாத்திரைகளை இந்திய காவல்துறை கைப்பற்றியுள்ளது.

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு , மஞ்சள், ஏலக்காய், கடலட்டை மற்றும் களைக்கொல்லி மருந்து என கடத்தி வந்த நிலையில், தற்போது அத்தியாவசிய மருந்து மாத்திரைகளும் கடத்தப்படுவது ஆரம்பமாகியுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert