April 28, 2024

யேர்மனி ரெற்ரெற்ரால் தமிழாலயத்தில் தியாக தீபம் லேப்கேணல் திலீபன்அவர்களுக்கு ஈகைச் சுடர் எற்றி அவருக்கான அஞ்சலி செலுத்தப்படது

யேர்மனி

ரெற்ரெற்ரால் தமிழாலயத்தில் நடைபெற்ற தியாக தீபம் லேப்கேணல் திலீபன் அவர்களின் உண்ணா.நோன்பு நினைவலைகள்.அனுஸ்டிக்கப்பட்டுள்ளது ,மனித நேயத்தை மறந்து எமது தாயகத்தில் எமக்காய், எம் மண்ணுக்காய், உண்ணா நோன்பில் தன்னுயிர் தந்த தியாக தீபம் லேப்கேணல் திலீபன் நினைவு நாளை கொண்டாட இலங்கை அரசின் அரச இயந்திரக்குழுக்கள் தடை செய்தாலும் உலகில் வாழும் தமிழர்கள் தியாக தீபம் லேப்கேணல் திலீபன்அவர்களுக்கு ஈகைச் சுடர் எற்றி அவருக்கான அஞ்சலி செலுத்தப்படது தமிழரின் வீரவரலாறுஎ னக்கூறலாம்

,