April 19, 2024

Tag: 15. September 2020

நவம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் கொரோனா தடுப்பூசி!!

சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி நவம்பர் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும்...

நவீன் .சுதன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 15.09.2020

யேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் திரு திருமதி சுதன் தம்பதிகளின் செல்வப் புதல்வன்  நவீன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா ,அம்மா ,அப்பப்பா குடும்பத்தினருடனும் ,அம்மம்மா குடும்பத்தினருடனும்,...

„மன்னிப்பு கேள் மன்னிப்பு கேள்“: ஈபிடிபி திலீபனுக்கு எதிராக கிராமமே திரண்டு ஆர்ப்பாட்டம்

வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புகுழுவின் இணைத்தலைவருமான கு. திலீபன் பிதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்கு எதிராக இன்று ஆச்சிபுரம் கிராமத்தில் ஆர்ப்பாட்டம்...

5 லட்சம் கொடுக்க ஓடுகிறார்கள்! கீழ்தரமான அரசியல் – பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக 16 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேமுதிக கொடியை விஜயகாந்த் ஏற்றினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தேமுதிகவின்...

துயர் பகிர்தல் பாக்கியாம்பாள் சிவஞானம்

திருமதி பாக்கியாம்பாள் சிவஞானம் தோற்றம்: 17 அக்டோபர் 1928 - மறைவு: 13 செப்டம்பர் 2020 யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், கொட்டடி, அவுஸ்திரேலியா Sydney...

கைலைமலை நாதன் (நாதன்) J.A.சேகரன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 15.09.2020

சுவிஸ் லீஸ் இளம் நட்ச்சத்திர விளையாட்டுக்கழக பொருளாளர் திரு .கைலைமலை நாதன் (நாதன்) அவர்கள் 5.09.20 இன்று பிறந்தநாள் தனை குடும்பத்தார்களுடனும், உற்றார், உறவுகள்,க நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார்...

வவுனியாவின் மூத்த பிரஜையும் ஆன்மீகவாதியுமான கவிஞர் சிவநெறி புரவலர் சி.ஏ. இராமசாமியின் 80 ஆவது பிறந்ததினம் இன்று!

வவுனியாவின் மூத்த பிரஜையும் ஆன்மீகவாதியுமான கவிஞர் சிவநெறி புரவலர் சி.ஏ. இராமசாமியின் 80 ஆவது பிறந்ததினம் இன்று(15) வவுனியாவில் கொண்டாடப்பட்டது. வவுனியா எம்.ஜி.ஆர் நற்பணிமன்றம் மற்றும் வவுனியா...

தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம், கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உரும்பிராய் பகுதியில் இன்று முற்பகல் 10 மணியளவில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்

யாழ் மாவட்டசந்தைகளில் விவசாயிகளிடம் அறவிடப்படும் 10 வீத கழிவினை உடனடியாக நிறுத்தவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே!

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் விவசாய அமைச்சர் தலைமையில் விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றது குறித்த கூட்டத்தில் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு...

தடை அதை உடை: திலீபன்!

தடைகள் ஊடாக தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் நிகழ்வை குழப்பியடிக்க சிங்கள ஆட்சியாளர்கள் தயாராகிவருகின்றனர். நினைவேந்தல் நாளை செவ்வாய்கிழமை ஆரம்பிக்கவுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும்...

திலீபன் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை!!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு யாழ்பாணம் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.இன்று யாழ்ப்பாணம் காவல்துறையினரால் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடைவிதிக்குமாறு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது....

இலங்கையில் 13வது கொரோனா மரணம்!

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.இவ்வாறு...