März 28, 2024

Tag: 18. September 2020

உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் உறுப்பினரான! திருமதி பாபுஜி தனம் அவர்களின் பிற ந்தநாள்18.09.2020

 யேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் திருமதி பாபுஜி தனம் அவர்கள் இன்று தனது பிற ந்தநாள் தன்னை தகது குடும்பத்தார்களுடனும் , உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் ....

துயர் பகிர்தல் செல்லப்பா இரவீந்திரநாதன்

திரு செல்லப்பா இரவீந்திரநாதன் தோற்றம்: 06 பெப்ரவரி 1966 - மறைவு: 16 செப்டம்பர் 2020 யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா இரவீந்திரநாதன்...

இணுவிலை சேர்ந்ந T.மதனாகரன் வீதியில் வைத்து வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்

யாழ் சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தரோடை உத்திரிகைக் குளத்திற்கருகில் சுண்ணாஎம் கந்தரோடைப்பகுதியில் வலம்புரி பத்திரிகையின் விநோயகஸ்தரும் ஊர்காவற்றுறை நீதிமன்ற பணியாளருமாகிய யாழ் இணுவிலை சேர்ந்ந T.மதனாகரன் 40...

தற்போதைய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்ப்போம்“ மாவை சேனாதிராஜா வின் அழைப்பின்பேரில் தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகள்

தற்போதைய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்ப்போம் மக்கள் மனித உரிமை மனிதாபிமான செயற்பாடுகளைப் பாதுகாப்போம் எனும் நோக்கத்திற்காக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வின்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவர்கள் மீது ‚இம்சை‘ மேற்கொள்ளப்பட்டால் சிரேஸ்ட மாணவர்கள் ஈவிரக்கமின்றித் தண்டிக்கப்படுவார்கள் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவர்கள் மீது 'இம்சை' மேற்கொள்ளப்பட்டால் சிரேஸ்ட மாணவர்கள் ஈவிரக்கமின்றித் தண்டிக்கப்படுவார்கள் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார். கடந்த...

தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிரக்கூடாது என்ற நயவஞ்சக நோக்கம் இனவாதிகள் முழுவீச்சுடன் – கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன

தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிரக்கூடாது என்ற நயவஞ்சக நோக்கிலேயே மாகாணசபை முறைமையை ஒழிக்கும் முயற்சியில் இனவாதிகள் முழுவீச்சுடன் களமிறங்கியுள்ளனர் என நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன...

துயர் பகிர்தல் வல்லிபுரம் சுப்பிரமணியம்

திரு வல்லிபுரம் சுப்பிரமணியம் மறைவு: 17 செப்டம்பர் 2020 யாழ்.கந்தரோடையை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சுப்பிரமணியம் அவர்கள் 17-09-2020ம் திகதி வியாழக்கிழமை மாலை அன்று இறைபதம் அடைந்துவிட்டார் என்பதை...

கொரோன சீனாவில் தயாரித்த வைரஸ்! ஆய்வுகூட பணியாளர் ட்விட்டர் கணக்கு முடக்கம்!

சீனாவில் உள்ள மருத்துவ ஆய்வுகூடம்  ஒன்றில் தான் கொரோனா வைரஸ் உற்பத்தியானது என்று அந்த ஆய்வுக்கூட ஆய்வாளர் மருத்துவர் லி மெங் யான் என்பவர் சமீபத்தில் தனது...

ஒரு மாதத்துக்குள் தடுப்பூசி தயார்! சூடுபிடிக்கிறது தேர்தல் களம்!

உலக அளவில் கொரோனா பாதித்த நாடுகளில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் 68 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வரும் நவம்பர் மாதத்தில் அமெரிக்காவில் பொதுத் தேர்தல்...

மீண்டும் முகமாலை முன்னரணில் எச்சங்கள்?

  முகமாலை முன்னரங்க பகுதியில் சீருடைகள், கால் பகுதி எலும்பு துண்டுகள், பற்றிகள் என்பன மீண்டும் மீட்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் மாலை கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் மிதிவெடி...

செம்மணியில் நரியாம்?

யாழ் செம்மணி மற்றும் கைதடி பகுதியில் நரிகள் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது.ஏற்கனவே சருகுப்புலி உள்ளிட்டவை இக்கண்டல் காட்டு பகுதியில் காணப்பட்ட போதும் கடந்த காலங்களில் படையினரால் காடுகள் அழிக்;கப்பட்ட...

இலங்கை இராணுவத்தில் இணைந்து தற்கொலை?

அனுராதபுரம் – தந்திரிமலையில் அமைந்துள்ள ஐந்தாவது தேசிய பாதுகாப்பு படைப் பிரிவின் முகாமில் பயிற்சி பெற்று வந்த, இராணுவத்தில் புதிதாக இணைந்து கொண்ட இளைஞன் இன்று அதிகாலை...

ஜநா பொத்திக்கொண்டிருப்பது நல்லது: இலங்கை

முன்மொழியப்பட்ட 20வது திருத்தம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டின் கருத்துக்கள் தேவையற்றவை மற்றும் அனுமானத்தின் அடிப்படையிலானவை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐ.நா....

டைனமைட் குச்சிகளுடன் இருவர் கைது!

திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் உள்ள கடற்படை முகாமுக்கு அருகில் உள்ள கடற்கரை பிரதேசத்தில் 17 டைனமைட் குச்சிகளை விற்பனை செய்ய முயற்சித்த இருவரை நேற்று புதன்கிழமை மாலை அதிரடிப்படையினர்...

ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் – 21.09.2020

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ளும் உறவுகள் கொரோனா நோய்த்தொற்றினை கருத்திற் கொண்டு முகக்காப்பணி (மாஸ்க்) அணிந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.காலத்தின்...

யாழில் வாள்வெட்டு! ஒருவர் படுகாயம்!

யாழ்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் இடம்பெற்ற வாழ் வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் இன்று காலை 7 மணியளவில் யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில்...

பெல்ஜியத்தில் நடைபெறவுள்ள திலீபன் மற்றும் சங்கரின் நினைவேந்தல் நாள்

பாரத படைகளுக்கு எதிராக நீராகாரம் கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணா நோன்பிருந்துவீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாக தீபம் திலீபன் அவர்களின் 33ம் ஆண்டு நினைவெழுச்சி நாளும், சிறிலங்கஇராணுவத்தின் ஆழஊடுருவும்...