April 20, 2024

Tag: 24. September 2020

பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் என தகவல் வெளியாகியுள்ளது!

பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5 ஆம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்பிபி உடல்நிலை மோசமாக...

துயர் பகிர்தல் ஹாஜி வி. எம். கனி

உமர் பாரூக் முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் கெம்பட்டி காலனி பள்ளியின் முன்னாள் தலைவர் ஹாஜி வி. எம். கனி அவர்கள் இன்று மதியம் 2 மணியளவில் வஃபாத்தாகி...

சம்பந்தனின் நிலை கவலைக்கிடம்..!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பெரும் உடல்நலப் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார்.உடலளவில் மிகப் பலவீனமாகியுள்ளதாக தெரிய வருகிறது. கடந்த சில தினங்களாக உடல் நலப்பாதிப்பிற்குள்ளான இரா.சம்பந்தன் கொழும்பிலுள்ள அவரது...

துயர் பகிர்தல் ஆறுமுகம் அரசக்கோன்

யாழ்ப்பாணம் நவாலியை பிறப்பிடமாகவும் மன்னாரை வதிவிடமாகவும் கொண்ட டாக்டர் திரு ஆறுமுகம் அரசக்கோன் அவர்கள் 23/09/2020 புதன்கிழமை மாலை 06:15அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற டாக்டர்...

உங்கள் கொலை பட்டியல் மறந்து போச்சா ? டக்ளஸ்க்கு சூடு வைத்தார் விக்கி

“எதற்காக திலீபன் சம்பந்தமாக அமைச்சர் தேவானந்தா அவர்கள் முறையற்ற விமர்சனங்களில் ஈடுபட்டு வருகின்றார் என்பது எமக்குப் புரியவில்லை. சூளை மேட்டுக் கொலை பற்றியோ ஊர்காவற்றுறை, நெடுந்தீவு போன்ற...

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்டுக்கு சி.வி.விக்னேஸ்வரன் அனுப்பியுள்ள முக்கிய கடிதம்!

இலங்கையின் சமாதானத்திற்கும் நிரந்தர அபிவிருத்திக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்திருந்த குறைபாடுகளை நிவர்த்திசெய்வது இன்றியமையாதது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்...

சர்வதேச வலையமைப்பை அழிக்க சர்வதேச நாடுகளின் உதவியை நாடும் கோட்டா!

விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை அழிக்க சர்வதேச நாடுகளின் உதவியை கோரியுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. ஐ.நா சபையில் காணொளி வழியாக நேற்று (23) உரையாற்றிய போது...

தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு வந்தால் ‘எச்1பி’ விசா குறித்த இந்தியர்களின் கவலைகள் போக்கப்படும் – ஜோ பைடன்

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்காக குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடனும் சூறாவளி பிரசாரம்...

லோகிதாசான்…ஆனந்தகுமார் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 24.09.2020

அவுஸ்திரேலியாவில்வாழும் லோகிதாசான்...ஆனந்தகுமார்  அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா, அமமா,குடும்பத்தினருடனும், உற்றார், உறவுகள்,க நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் . . இவர் வாழ்வில் சிறந்தோங்கி வளம் கொண்டு வாழ்வாங்குவாழ வளமுடன் என...

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார்!

கொரோனா நோய்த் தொற்று கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவை வாட்டி எடுக்கிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மார்ச் மாத இறுதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு. இதையடுத்து...

பிறந்த நாள் வாழ்த்து:சிவசுப்பிரமணியம் உதயகுமார்(24.09.2020)

  சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ்சில் வாழ்ந்து வருபருமான சிவசுப்பிரமணியம் உதயகுமார் (24.09.20 )இன்று சுவிஸ்சில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை மனைவி,பிள்ளைகள்,அம்மா, அப்பா, தங்கைமார்குடும்பம், தம்பிராசன்குடும்பம்அமெரிக்கா,மைத்துணர்மார்ருடன்...

துயர் பகிர்தல் இரஞ்சினி ஜெயரத்தினம

இரஞ்சினி ஜெயரத்தினம் தோற்றம்: 30 ஏப்ரல் 1948 - மறைவு: 21 செப்டம்பர் 2020 யாழ். ஏழாலை தெற்கு தோப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட...

சிறுமிகளை இந்தியாவுக்கும் மலேசியாவிற்கும் விற்ற டக்கி- அமெரிக்க அறிக்கை வெளியானது

தற்போதைய இலங்கை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, 2007ம் ஆண்டு போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களையும் சிறுமிகளையும் இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு விற்றார் என்று அமெரிக்க அறிக்கை...

எந்த நாட்டுடனும் எங்களுக்கு போர் செய்யும் நோக்கம் கிடையாது – சீனா

எந்த நாட்டுடனும் எங்களுக்கு போர் செய்யும் நோக்கம் கிடையாது என்று சீன அதிபர் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் கூறியுள்ளார். ஐ.நா. பொது சபையின் 75-வது ஆண்டு...

அபிவிருத்தி! ஒட்டுக்குழுத் தலைவருடன் பேச்சு!

வடக்கு கிழக்கு உட்பட நாடாளாவிய ரீதியில் பரந்து காணப்படுகின்ற களப்பு நீர் நிலைகளில நீர் வேளாண்மைய விருத்தி செய்வதற்கு நோர்வே அரசாங்கத்துடன் ஒட்டுக்குழுத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா...

20வது திருத்தம்! மனு தாக்கல்!

20வது அரசியலமைப்பை சவாலுக்கு உட்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்பியும் உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.இதேவேளை இது தொடர்பில் இதுவரை ஆறு மனுக்கள் தாக்கல்...

ஆளில்லா தீவில் சிக்கிக்கொண்ட வியாட்நாமியர்கள்

ஆஸ்திரேலியாவை செல்லும் முயற்சியில், கடந்த மார்ச் மாதம் இந்தோனேசியா சென்ற 11 வியாட்நாமியர்கள், அங்கிருந்து ஆஸ்திரேலியா நோக்கிய படகிற்காக மூன்று மாத காலம் காத்துக் கிடந்துள்ளனர்.பின்னர், ஜூன் 1...

மண்ணெண்ணெய் போத்தலுடன் மருமகள் போராட்டம்

தனது மாமியாரால் வழங்கப்பட்ட காணியினை மீண்டும் அவர் உரிமை கோருகிறார் என்றும் அந்தக் காணியினை மீட்டுத்தருமாறும் கோரி பெண் ஒருவர் வவுனியா பிரதேச செயலகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டார்.இது குறித்து...

கெம்பிய வியாழேந்திரன் எங்கே?

கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருக்கின்றபோது ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டவர்கள் இப்போது பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடக்கின்ற நிலைமையை காணக்கூடியதாக இருக்கின்றது என கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

திலீபன் வெடுக்குநாறிக்கு தீர்வு பெற்றுகொடுத்தார்?

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வழிபட வருபவர்களை இலங்கை காவல்துறை புகைப்படம் பிடிப்பதான குற்றச்சாட்டுக்களிற்கு ஈழ மக்கள் ஜனநாயகக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட...

துயர் பகிர்தல் சாஜண்ட் இராமநாதர் முத்துக்குமாரு

சாஜண்ட் இராமநாதர் முத்துக்குமாரு மறைவு: 23 செப்டம்பர் 2020 கோவிற்கடவை துன்னாலைமத்தி கரவெட்டியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற கலால்இலாகா சாஜண்ட் இராமநாதர் முத்துக்குமாரு அவர்கள் இன்று...

பி.சி.ஆர் பரிசோதனைக எண்ணிக்கை 269483 ?

இலங்கையில் இதுவரையான காலப் பகுதியில், 43849 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு வெளியேறியுள்ளனர். அத்துடன் தற்போது முப்படையினரால் நிருவகித்து வரும் 66 தனிமைப்படுத்தல் மையங்களில் 6626 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்...