März 29, 2024

Tag: 22. September 2020

துயர் பகிர்தல் இராசேஸ்வரன் சுகந்தி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் திடீர் மரணம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட திட்ட அமுலாக்கல் பணிப்பாளராக கடமையாற்றி...

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,06886-ஆக அதிகரித்துள்ளது!

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,06886-ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் 582...

துயர் பகிர்தல் மகேஸ்வரன் சொர்ணலிங்கம் (சாந்தன்)

திரு மகேஸ்வரன் சொர்ணலிங்கம் (சாந்தன்) தோற்றம்: 06 பெப்ரவரி 1968 - மறைவு: 19 செப்டம்பர் 2020 முல்லைத்தீவு முள்ளியவளை மாமூலை பூதன்வயல் சந்தியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும்...

All News நீதிமன்ற நடவடிக்கைகளை துவங்கக்கோரி தஞ்சை மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!

நீதிமன்ற நடவடிக்கைகளை துவங்கக்கோரி தஞ்சை மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்! SEP 22 நீதிமன்ற நடவடிக்கைகளை துவங்கக்கோரி தஞ்சை மாவட்ட நீதிமன்றம் முன்பு...

வீதி ஒழுங்கு முறை நாளை (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்!

பேருந்து முன்னுரிமை பாதைகளில் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள், அலுவலக போக்குவரத்து பேருந்துகள், பாடசாலை போக்குவரத்து பேருந்துகள் மற்றும் வான்கள் மாத்திரமே பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

நாகர்கோவிலில் 1995 ம்ஆண்டு இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு தாக்குதலில்படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் 25 ம் ஆண்டு நினைவேந்தல்!

நாகர்கோவிலில் 1995 ம்ஆண்டு இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு தாக்குதலில்படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் 25 ம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினமாகும். இதற்க்கு பாதுகாப்பு தரப்பு மற்றும்...

துயர் பகிர்தல் தேவி தங்கரத்தினம்

 பத்மா தேவி தங்கரத்தினம் அவர்கள் அவுஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள வெஸ்மீட் மருத்துவ மனையில் 21.09.2020 காலை 09.00 மணியளவில் இறை பதம் எய்திய செய்தியை பணிவோடு...

வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினர் யாழ் அரச அதிபரை சந்தித்தனர்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபரை வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க அங்கத்தவர்கள் யாழ் மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். அதன் போது மிக நீண்டகாலமாக யாழ்ப்பாணத்தில் இருந்து...

துயர் பகிர்தல் இராஜசிங்கம் (செட்டியார்

நவாலியை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் (செட்டியார் ) சரஸ்வதி 22.09.2020 இன்று காலமானார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு...

திலீபனிற்காக நீதிமன்ற படியில் காத்திருப்பு?

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு அமைய மன்றினால் வழங்கப்பட்ட தடை உத்தரவை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்ற கட்டளை வரும் 24ம்...

பிரித்தானியாவில் இரண்டாவது அலை! விதிமுறை மீறலுக்கு 13,000 டாலர் அபராதம்!

பிரித்தானியாவில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு, 13000 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்ஸன்.மேலும் அவர் கூறியுள்ளதாவது, “பிரிட்டன், இந்த வாரம்...

டிமிக்கி விடும் சம்பந்தர்: பங்காளிகள் நட்டாற்றில்?

இரா.சம்பந்தன் நாளை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.அன்றைய தினமே...

ட்ரம்ப்புக்கு வந்த விஷம் தடவிய கடிதம்! கனேடியப் பெண் கைது!

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடக்க உள்ள நிலையில் அதிபர் ட்ரம்ப்புக்கு வெள்ளை மாளிகை முகவரியில் ரைசின் என்ற விஷம் தடவப்பட்ட கடிதம் வந்துள்ளது. வழக்கமான சோதனையின்போது...

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஜெனிவாவில் மாபெரும் போராட்டம்!

தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி     ஜெனிவா நகரத்தில்    மாபெரும் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தியே  மாபெரும்...

விசாரணைக்கு ஒத்துழைப்பேன்! கஜேந்திரகுமார், கஜேந்திரன் மீதும் விசாரணை வேண்டும்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவால் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்து கடிதம் அனுப்பியுள்ள சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சியினால் முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று...

ரஜினி திரணகம: கொன்றது இந்தியா?

ரஜினி திரணகம கொலையினை புலிகள் மீது சுமத்திவரும் நிலையில் நடந்தவற்றினை செயற்பாட்டாளர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். தற்போதும் அதனை ஒரு தரப்பு கொண்டாட காரணமென்ன என்பதை அவர் போட்டுடைத்துள்ளார்....

டக்ளஸோ நித்திரையில்: விடுவதாக இல்லை?

  கிழக்கு தொல்லியல் திணைக்களத்திற்கு தமிழரை தேடிய டக்ளஸ் மௌன விரதத்திலிருக்க திரியாய் உட்பட ஏனைய இடங்களில் அப்பாவித் தமிழர்கள் பாதிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என...

கோத்தா தமிழீழம் கொடுக்கிறார்:பொதுபல சேனா

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தன்னுடைய துப்பாக்கியால் செய்துக்கொள்ள முடியாததை, அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்டத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிட்டுமெனத் தெரிவித்துள்ள...

காணிக்கு விண்ணப்பிக்க வடக்கு மக்களிடமும் கோரிக்கை?

அரச காணிகளில் ஆவணங்கள் எதுவுமின்றி அபிவிருத்திசெய்து அல்லது குடியிருக்கும் மக்களுக்கு சட்டரீதியாக ஆவணம் வழங்குதலை துரிதப்படுத்தல் நடவடிக்கையின் கீழ் மக்களை விண்ணப்பிக்க யாழ்.வர்த்தக சங்க தலைவர் கோரியுள்ளார்....

யேர்மனி வூப்பற்றாலில் நடைபெற்ற திலீபனின் 6ஆம் நாள் நினைவலைகள்

யேர்மனி வூப்பெற்றால் நகரமத்தியில் இடம்பெற்ற தியாக தீபம் லெப்.கேணல் தீலீபன் அவர்களின் ஆறாவது நாள் உண்ணாநோன்பு நினைவலைகள். தியாக தீபம் திலீபன் அவர்களின் ஆறுவது நாள் உண்ணாநோன்பின்...