März 28, 2024

Tag: 1. September 2020

ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் – கமல்ஹாசன்

ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா...

ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் – கமல்ஹாசன்

ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா...

ஜேர்மன் தூதராக நியமிக்கப்பட்ட நபர்… ஏற்றுக்கொள்ள தாமதித்த நாடு: காரணம் இதுதான்

போலந்து நாடு, ஜேர்மன் தூதராக நியமிக்கப்பட்ட நபரை ஏற்றுக்கொள்ள காலம் தாழ்த்தியதன் பின்னணியில் ஒர் முக்கிய விடயம் உள்ளது. போலந்து நாட்டுக்கான ஜேர்மன் தூதராக Arndt Freytag...

துயர் பகிர்தல் தங்கராஜா அருளம்மா

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா அருளம்மா அவர்கள் 28-08-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான...

புத்தர் ஒரு இந்துவாக பிறந்தாா் என்பது வரலாற்று உன்மை

சிங்களவர்கள் தமது உண்மையான வரலாற்றை தெரிந்தால் தமிழர்களை மதிக்க தொடங்குவார்கள்: இடைவேளையின்றி தொடரும் விக்னேஸ்வரனின் வரலாற்று தாக்குதல்! மாகாணசபை தேர்தலை இலக்கு வைத்து தமிழ் மக்களை நான்...

கலவரபூமியாகும் அமெரிக்கா…காரணம் என்ன ??

அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஜோர்ஜ் புளோயிட் என்ற...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி – கமல் நடிக்கவிருந்த படத்தில் புதிய திருப்பம்

மாநகரம் மற்றும் கைதி உள்ளிட்ட படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் மாஸ்டர். கொரோனா காரணமாக தள்ளிப்போன இப்படத்தின்...

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் முழு சொத்து மதிப்பு!

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக பணிபுரிந்து வருபவர் யுவன் ஷங்கர் ராஜா. ஆம் 100 படங்களுக்கும் மேலாக இசையமைத்துள்ள யுவன், ரசிகர்கள் மத்தியில் ஒரு ஹீரோவை போல்...

கோட்டபாயவை தொலைபேசியில் அழைத்து தமிழர் குறித்து பேசிய அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் டி.எஸ்பருக்கும், இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்குமிடையிலான தொலைபேசி உரையாடல் நேற்று இடம்பெற்றதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இதன் போது, ​​கோவிட்...

இந்தியாவிற்கு சீனா கடும் எச்சரிக்கை…..

சீனாவுடன் போட்டி போட விரும்பினால் கடந்த காலங்களை விட இந்தியாவை ‘கடுமையான’ இராணுவ இழப்புகளுக்கு ஆளாக்க சீனாவால் முடியும் என சீன ஊடகமான குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது....

சிங்கள இனவெறிக் கூச்சலை உக்கிரத்தோடு ஒலிக்க வைத்திருக்கும் சஜித்…!!

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி. வி விக்கினேஸ்வரன் நிகழ்த்திய நாடாளுமன்ற உரைகள் கடந்த சில நாட்களாக ஓர் பாரிய...

அப்பாவி இளைஞர்களிற்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய பிணையை தடுத்து நிறுத்திய சுமந்திரன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் கடந்த சனிக்கிழமை வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடந்தது. அதன்போது கட்சியின் பொதுச் செயலாளர் விவகாரம் மற்றும் தேர்தலிகளின்...

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவராக அங்கஜன் இராமநாதன் கடைமைகளை இன்று பொறுப்பேற்றார்!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவராக அங்கஜன் இராமநாதன் தனது கடைமைகளை உத்தியோகபூர்வமாக இன்றையதினம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அதிகார சபையின்...

தமிழர்கள் கள்ளத் தோணிகளும் அல்ல புலிகள் பயங்கரவாதிகளும் அல்ல – சிங்களச் செவ்வியில் விக்கி

தமிழ் மக்கள் கள்ளத் தோணியில் வந்தவர்களும் அல்ல, விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளும் அல்ல என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள்...

பிரபாகரனுடன் ஒத்துழைத்தே செயற்பட்டோம்..!

சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோருடன் நெருக்கமான ஊடாட்டங்களை செய்திருக்கின்றோம். மகிந்த ராஜபக்ச 2005இல் அதிகாரத்துக்கு வந்த பிறகு அவரது ஆட்சியின் முதல் கட்டத்தில்...

துயர் பகிர்தல் கந்தையா கதிரவேலு

(முன்னாள் தபாலதிபர்) யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் ஜெனீவாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கதிரவேலு அவர்கள் 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,...

மீண்டும் சொல்லியடிக்கின்ற சி.வி?

இலங்கைத்தீவின் ஆதிக்குடிகள் தமிழர்கள். தமிழ் மொழியைத்தான் பேசினார்கள். உண்மையை உரக்க கூற நான் ஏன் அஞ்சவேண்டும் எனவும் சொல்லியடித்திருக்கிறார் சி.வி.விக்கினேஸ்வரன். சிங்கள தொலைக்காட்சியொன்றில் சொல்லியடித்துள்ள சி.வி 80...

மீண்டும் விவசாய திணைக்களத்தில் சர்ச்சை??

வட மாகாண அரச திணைக்களங்களில் பாலியல் லஞ்சம் முடக்கி வைக்கப்பட்டாலும் அங்கொன்று இங்கொன்றாக விடயங்கள் அம்பலமாகி வருகின்றது. வட மாகாண விவசாய திணைக்களத்தில் பாலியல் லஞ்சத்தால் சில...

கதிரையேற தயாரென்கிறார் சித்தர்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக பொருத்தமான பதவியை நிச்சயம் ஏற்பேன் என யாழ் மாவட்ட நாடாளுமன்றம் உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.கடந்த காலத்தில் கூட்டமைப்பின் பேச்சாளர் மற்றும் கொறடா...

துயர் பகிர்தல் அற்புதமலர் கணபதிபிள்ளை

திருமதி அற்புதமலர் கணபதிபிள்ளை தோற்றம்: 04 பெப்ரவரி 1949 - மறைவு: 29 ஆகஸ்ட் 2020 யாழ். காரைநகர் பொன்னம்பலம் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough...

கொரோனா தடுப்பூசி பந்தயத்தில் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்கள்!

  எதிர்காலத்தில் விலங்குகளிடமிருந்து மனிதர்களிடமும் பரவக்கூடிய அனைத்து கொரோனா வைரஸ்களுக்கும் எதிரான புதிய தடுப்பு மருந்தின் சோதனைகளைத் தொடங்குவதற்கான திட்டங்களை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் புதன்கிழமை உறுதிப்படுத்தியது. புதிய...

கோமா நிலையில் இருந்த பிரணாப் முகர்ஜி மரணம்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 84 வயதில் காலமாகியுள்ளார் ,கடந்த 9ம் தேதி தமது வீட்டு குளியலறையில் தவறி விழுந்த அவர் மறுநாள் டெல்லியில் உள்ள ராணுவ...