Mai 4, 2024

நாமலுக்கு கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு!

மதுரங்குளி மாதிரி பாடசாலை மாணவர்களின் வேண்டுகோளையடுத்து அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முக்கிய உத்தரவினை பிறப்பித்திருக்கிறார் என தெரியவருகிறது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் மக்கள் தொடர்ந்து அவதானத்துடன் இருக்க வேண்டுமென தொற்று நோய் தடுப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.