Mai 8, 2024

துயர் பகிர்தல் கந்தையா இரஞ்சிதம்

யாழ். பண்டத்தரிப்பு பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இரஞ்சிதம் அவர்கள் 15-09-2020  செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், அம்பிகைபாலன்(ஜேர்மனி), காலஞ்சென்ற ஜங்கரன்,  சுதாகரன்(கனடா), சுகுணா, கிருபாகரன், சுபாஷ்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இந்திரலக்ஸ்மி(ஜேர்மனி), நாகபுஸ்பம்(கனடா), பராந்தகன்(கனடா), விஜயகலா(ஜேர்மனி), வித்யா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரணவன், பிரவீனன், அர்சணா, ஆர்த்தி, அர்சுன், மஞ்சரி, மயூரி, அர்சின், சாயகி, அக்சயன், ஆதித்தியன், அச்சுதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பணிப்புலம் ரவிமோஹன்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பணிப்புலம் ரவிமோஹன்