Mai 6, 2024

Tag: 8. September 2020

ஊடகப்பேச்சாளர் சுமந்திரனே: மாவை ஆதரவு!

கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளராக எம்.ஏ.சுமந்திரனை நீடிக்க மாவை சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.எனினும் இம்முயற்சிக்கு அவரது மகன் கலையமுதன் முழு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். இந்த வாரம் இடம்பெறவுள்ள கட்சியின்...

சந்திரிகா தின்ற மகள்: கிருசாந்தி நினைவேந்தல் இன்று!

சந்திரிகா பண்டாரநாயக்க ஆட்சி காலப்பகுதியில் செம்மணியில் இலங்கை சிங்கள படைகளால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி மற்றும் அவரது பெற்றோர் அயலவர்களது நினைவேந்தல் செம்மணியில்...

கிளிநொச்சியில் அபூர்வ நாவல்?

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிாிவில் உழவனூர் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணியில் அரியவகை வெள்ளை இன நாவல் இனம் காணப்பட்டுள்ளது.உழவனூர் கிராமத்தில் வசிக்கும் வல்லிபுரம் இராஜேந்திரம்...

துயர் பகிர்தல் நாகேந்திரன் சிவசுப்பிரமணியம்

திரு நாகேந்திரன் சிவசுப்பிரமணியம் தோற்றம்: 01 ஆகஸ்ட் 1939 - மறைவு: 29 ஆகஸ்ட் 2020 யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wallington ஐ  வதிவிடமாகவும் கொண்ட...