April 27, 2024

Tag: 7. September 2020

20வது ஜனநாயகத்திற்கு சாவுமணி – சம்பந்தன்

ஜனநாயகத்திற்கு சாவுமணியடிக்கும் வகையிலான முன்மொழிவுகளைக் கொண்டுள்ள இருபதாவது திருத்தச்சட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்விதமான இறுக்கமான நடவடிக்கைளை முன்னெடுப்பது என்பது தொடர்பில் பாராளுமன்றக்குழுவிலேயே தீர்க்கமான முடிவுவொன்றை எடுக்கவுள்ளதாக...

பேர்மிங்காமில் கத்திக்குத்து! ஒருவர் பலி! ஏழு பேர் காயம்

இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பிராந்தியத்தில் உள்ள பேர்மிங்காமில் நடத்தப்பட்ட கத்திக் குதுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் இன்று ஞாயிற்றுகிழமை அதிகாலை 12.30 மணியளவில்...

மருத்துவ துறை:பணிக்கு கௌரவம்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையொன்றில் முதன் முறையாக முக்குழந்தைகளின் பிரசவம் மகப்பேற்று மருத்துவ நிபுணர் ந.சரவணபவாவினால் அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. தனது மருத்துவ சேவையினை, தனியார் வைத்தியசாலைகளில் பணம்...

இதுவும் இனத்தின் கட்டமைப்பை சீரழிக்கும் திட்டமிட்ட நடவடிக்கையா? – மு.தமிழ்ச்செல்வன்

அத்திபாரம் பலமாக இருந்தால்தான் கட்டடம் பலமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்தது. இவ்வாறுதான் ஒரு இனம் அல்லது சமூககத்தின் கட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும் என்றால் அச்சமூகத்தின், இனத்தின்...

திலீபன்: அணிசேரும் கட்சிகளது இளையோர்!

திலீபனின் ஜந்து அம்சக்கோரிக்கைகளை கைகளில் எடுக்க தமிழ் இளையோர் தயாராகியுள்ளனர். யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் அதனை அவர்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். தமிழ்...

வெள்ளையடிக்க ஆலாய் பறக்கிறார் சுமா?

முறைகேடுகளால் வென்றதாக கூறிக்கொண்ட எம்.ஏ.சுமந்திரன் அந்த பழியிலிருந்து மீள படாதபாடுகின்றார். சாதாரண மக்களை பொறுத்த வரையில் எம்.ஏ.சுமந்திரனின் வெற்றியென்பது மோசடி மிக்கதென்ற மைய கருத்து ஊன்றியுள்ளது.

யாழில் தொடரும் வாகன விபத்து?

வடக்கில் வாகன விபத்துக்கள் சாதாரணமாகியிருக்கின்ற நிலையில் இன்று ஞாயிறு விடுமுறை தினத்திலும் விபத்துக்கள் அரங்கேறியுள்ளது. நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது மோதிய பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கார்...

பயங்கரவாதிகள் தடுப்பு நிலையமாக தங்காலை சிறை!

சிறீலங்காவில் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய சிறைச்சாலையாக தங்காலை பழைய சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானி கோட்டபாயவின் உத்தரவின் பெயரில் நேற்று சனிக்கிழமை பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல்...

சுமந்திரன் மேடைக்கும் தேசிய தலைவர் தேவை?

தற்போதைய தோல்வி தமிழரசுக்கட்சிக்கு இடித்துரைத்த செய்தியை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார் கேசவன் சயந்தன். சுமந்திரனின் ஆயிரம் பேருக்கான அன்னதான நிகழ்வு இன்று சிறுப்பிட்டியில் நடைபெற்ற போதே அங்கு கலந்து...