Mai 8, 2024

Tag: 3. September 2020

மின்னல் தாக்கி 27 பசுக்கள் உயிரிழப்பு?

மட்டக்களப்பு – வாகரைப் பிரதேசத்திற்கு உட்பட்ட மாவடியோடைப் பகுதியில் இடம்பெற்ற திடீர் மின்னல் தாக்கத்தினால் பண்ணையாளர் ஒருவரின் 27 பசுக்கள் இறந்துள்ளன. இடியுடன் கூடிய மழை பெய்த...

தர்மலிங்கத்தின் நினைவேந்தலில் பிரமுகர்கள்

இந்திய உளவு அமைப்பின் பணிப்பின் பேரில் சிறீசபாரத்தினால் பணிக்கப்பட்டு டெலோவினால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் முப்பத்தி ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணம் –...

விபத்து! தாழங்குடாவில் இருவர் பலி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழங்குடாவில் நேற்றிரவு (01) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேருந்தும் உந்துருளியும்...

“மாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை அறிக்கை ஒன்றை தமிழ் மக்கள் பேரவை

“மாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி” என பெயரிடப்பட்ட அறிக்கை ஒன்றை தமிழ் மக்கள் பேரவை இன்று (01) வெளியிட்டுள்ளது.அவ்வறிக்கையில், “ஆசிரியர்களின் பெருமுயற்சியுடனும் பெற்றோர்களின்...

கோத்தா கூப்பிட்டு தீர்த்த மோதல்?

  அமைச்சர் டக்ளஸிற்கா, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அங்கயனிற்கா அதிகாரம் கூடவென்ற இழுபறிகள் மத்தியில் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான...