April 18, 2024

மாவீர்வீரவணக்க நாள்

கல்லறைமுன் சத்தியம் எடுத்துக்கொள்ளுங்கள் ?

மாவீரர்கள் விடிவுக்காய் வித்திட்ட வீர மறவர்கள் நாள் அவர்கள் நினைவு சுமந்தநாள் தனித்துவம் கொண்டு யாரும் தன்வசம் கொள்ள முடியாது ! கொள்கை நினைந்து கொடியை நெஞ்சில்...

யாழ் பல்கலைக்கழகத்திலும் நினைவேந்தப்பட்டது மாவீரர் நாள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளிச்சூழலில் இராணுவத்தினர் காவல்துறையினர் கடுமையான பாதுகாப்பு கெடுபிடிக்கள் ஈடுபட்டிருந்த நிலையில் வாளாகத்தினுள் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

தடைகளை உடைத்து தீருவில் வெளியில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

இராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் புலனாய்வாளர்களின் தடைகளை உடைத்துக்கொண்டு பொதுமக்களால் வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் மாவீரர் நாள் நினைவேந்தப்பட்டுள்ளது.பலநூற்றுகணக்கான மக்கள் மற்றும் அரசியல் பிரமுரகர்கள் , பொது அமைப்புக்களின்...

முல்லைதீவில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்

முல்லைத்தீவு கடற்கரைப் பகுதியில் பொதுமக்கள் ஒன்றுகூடி மாவீரர் நாளை நினைவுகூரியுள்ளனர். மாலை ஒன்றுகூடிய மக்கள் தாயகத்திற்காக உயிர்நீர்த்த மாவீரர்கள் அனைவருக்கும் பொதுச் சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தியுள்ளனர்.

நந்திக்கடலில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்

முல்லைத்தீவு நந்திக்கடலில் மாவீரர் நாளாகிய இன்று தாயக விடுதலைப் போரில் உயிர்நீர்த்த மாவீரர்களுக்கு  மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்.

முதல் மாவீரன் சங்கர் இல்லத்தில் ஆரம்பமாகியது மாவீரர் நாள்

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் லெப்ரினன்  சங்கர் அவர்களுடைய இல்லத்தில் ஈகை சுடரேற்றி சற்று முன்னர் கப்டன் பண்டிதர் அவர்களுடைய தாயர், முன்னாள் பாராளுமன்ற...

பிரான்சில் நடைபெற்ற மாவீரர் குடும்பம் மதிப்பளிப்பு

தமிழீழ தேச விடுதலைப்போராட்த்திற்கு தமது பிள்ளைகளை உவந்தளித்த மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு பிரான்சு பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான நந்தியார் பிரதேச்த்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு...

இளையோர் அமைப்பும் 27 பல்கலைக்கழக தமிழ் சங்கங்களும் இணைந்து நடத்திய மாவீர வார தொடக்க நிகழ்வுகள்!

இன்று நாங்கள் மாவீரர் வாரத் தொடக்க நாளில் எம் உரிமைக்காக வீரச்சாவைடந்த எம் வீரமறவர்களை நினைவு கூறுவதற்காக கூடி உள்ளார்கள். தமிழீழத்துக்கும் தமிழ் தேசியத்துக்கும் அவர்கள் செய்த...

தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் – கனடா

தமிழ் இனத்தின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தமிழ் இனத்தின் காவல் தெய்வங்களின் நினைவு சுமந்த நாளாக கார்த்திகை 27 உலகெல்லாம் தமிழர் வாழும் இடங்களில்...

மாவீரர்நாள் – பிரித்தானியா

தமிழ் இனத்தின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தமிழ் இனத்தின் காவல் தெய்வங்களின் நினைவு சுமந்த நாளாக கார்த்திகை 27 உலகெல்லாம் தமிழர் வாழும் இடங்களில்...

மாவீரர்நாள் – நோர்வே

தமிழ் இனத்தின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தமிழ் இனத்தின் காவல் தெய்வங்களின் நினைவு சுமந்த நாளாக கார்த்திகை 27 உலகெல்லாம் தமிழர் வாழும் இடங்களில்...

மாவீரர் நாள் – பிரான்ஸ்

தமிழ் இனத்தின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தமிழ் இனத்தின் காவல் தெய்வங்களின் நினைவு சுமந்த நாளாக கார்த்திகை 27 உலகெல்லாம் தமிழர் வாழும் இடங்களில்...

தமிழீழத் தேசியக்கொடி நாள் November 21

தமிழீழத் தேசியக்கொடி நாள் November 21 மாவீரர் வாரத்தின் முதலாம் நாளான 21.11.1990 ம் ஆண்டில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்களால்...

பிரான்சில் மாவீரர் பெற்றோர் மதிப்பளித்தல்

 வீரகாவியம் படைத்தவர்களின் நினைவுகளை சுமந்து நிற்கும் பெற்றோர்கள் தியாகங்களின் இருப்பிடமாய் இன்று பிரான்சில் நடைபெறவுள்ள மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு

சுப. தமிழ்செல்வனின் 14ஆம் ஆண்டு நினைவு இன்று அனுஷ்டிப்பு

தமிழர் தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசு இருந்த காலத்தில் தாயகத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளராக பணியாற்றிய சுப. தமிழ் செல்வனின் ( S.P. Thamilselvan) 14ஆம்...

நிமலின் 21வது ஆண்டு நினைவேந்தல்!

டக்ளஸின் உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனின் 21ம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (19) அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று மதியம்...

நினைவழியா நிமல்:21ம் ஆண்டில்!

இலங்கை அரச துணை ஆயுதக்குழுவான ஈபிடிபியால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 21வது ஆண்டு நினைவேந்தலிற்கு யாழ்.ஊடக அமையம் அழைப்புவிடுத்துள்ளது. நாளை செவ்வாய்கிழமை அவர் படுகொலையாகியிருந்த...

தியாகதீபத்தின் நினைவிற்கு வலி.கிழக்கு தவிசாளர் அஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் 34 வது நினைவேந்தலை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குடும்பத்தினருடன் சுகாதார நடைமுறைக்கு அமைய ஈகைச்சுடரேற்றி அஞ்சலித்தார். தியாகதீபத்தின் நினைவிற்கு...

பெல்சியத்தில் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள் 2021

தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள்ளகொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும்...

பிரான்சில் நினைவேந்தப்பட்டது கரும்புலிகள் நாள்!!

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கரும்புலிகள் நாள் நிகழ்வு.

சுவிசில் நடைபெற்ற கரும்புலிகள் நாள் வணக்க நிகழ்வு

முதற்கரும்புலி கப்டன் மில்லர் அவர்களின் 34வது ஆண்டு நினைவுகளோடு; வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகளின் நினைவு சுமந்து...