März 28, 2025

பண்ணாகம் முன்பள்ளி விளையாட்டு விழாவில் மங்கலவிளக்கேற்றிவைத்தவர்கள் திருமதி‌ கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர்

பண்ணாகம் முன்பள்ளி விளையாட்டு விழாவில் பிரதமவிருந்தினராக கலந்து மங்கலவிளக்கேற்றி, பாடசாலையை நிர்வகிக்கும் அண்ணா கலை மன்றக் கொடியேற்றி 29.3.2022 விளையாட்டுக்களை ஆரம்பித்து வைத்துள்ளார்கள் திரு திருமதி‌ கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர்
கலந்து சிறப்பித்தார். தங்கங்களை விழாவுக்கு அழைத்த மன்ற நிர்வாகத்தினருக்கு பண்ணாகம்.கொம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர் .திருமதி‌ கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert