Mai 19, 2024

துயர் பகிர்தல் திருஞானம் ராஜேஸ்வரி (சங்கீத ஆசிரியை )

புங்குடுதீவு இருப்பிட்டி 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் , கொழும்பில் வாழ்ந்தவருமான திருமதி திருஞானம் ராஜேஸ்வரி (சங்கீத ஆசிரியை ) அவர்கள் இன்று .9.9.2021 இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அரியநாயகம் புலம் விநாயகரையும் நாச்சிமார் அம்பாளையும் வேண்டி பிரார்த்திப்பதுடன் அவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம்.அவர்களுக்கு
புங்குடுதீவு இறுப்பிட்டி 4.5.6 வட்டாரம் மக்கள் அயலவர்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்