Mai 5, 2024

துயர் பகிர்தல் கணபதிப்பிள்ளை சிவராமலிங்கம்

கணபதிப்பிள்ளை சிவராமலிங்கம்
யாழ் /வேலணை கிழக்கு மகாவித்தியாலயம் ஓய்வு நிலை அதிபர்
நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் தற்போது கனடாவில் வசித்தவருமான திருவாளர் கணபதிப்பிள்ளை சிவராமலிங்கம் அவர்கள் 06.09.2021 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் ஓம் சாந்தி!