Oktober 22, 2024

கொனீபா மகளிர் உலகக்கிண்ணப்போட்டியில் வெற்றி வாகை சூடிவரும் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி

அங்கீகரிக்கபடாத நாடுகளுக்கு இடையிலான COFINA WOMENS WORLD FOOTBALL CUP க்கான போட்டிகள் நோர்வே-யில்  ஆரம்பித்தது..

அதில் பங்கேற்ற தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி  வெற்றிபெற்றுள்ளது .
தமிழீழத்  தேசியக்கொடியுடன்   கால்பந்து போட்டியில்    பங்காற்றிய  தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட   வெற்றிவாகை  சூடி   சர்வதேச ரீதியில் தமிழீழ திரு நாட்டிற்கு பெருமைத் தேடி தந்துள்ளது   

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert