Oktober 23, 2024

யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவரின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணப் பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் புருசோத்தமனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட புருசோத்தமனின் நினைவு தினம், இன்றைய தினம் புதன்கிழமை மாணவர்களின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert