März 28, 2025

உள்ளூர் வளங்களை பயன்படுத்தி சந்தைப்படுத்துவதன் ஊடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம் என வேள்விஷன் கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்றது.

உள்ளூர் வளங்களை பயன்படுத்தி உற்பத்திப் பொருட்களை முடிவுப் பொருட்களாக சந்தைப்படுத்துவதன் ஊடாக எவ்வாறு எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம் எனும் தலைப்பில் 07.09.2023 பட்டிப்பளை வவுணதீவில் உள்ள விவசாயிகள்
கால்நடை பண்ணையாளர்கள்
சிறு வியாபாரம் முணைவோர் ஆகியோருக்கான செயலமர்வானது வேள்விஷன் கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கான அணுசரணையினை அகம் நிறுவணத்தினர் மேற்கொண்டிருந்தனர்.வளவாளராக சபா.சிவயோகநாதன் அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பட்டிப்பளைப் பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் போதைப்பொருள் பாவனை தடுப்பு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert