März 28, 2025

மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கான ஒன்று கூடல் மட்டக்களப்பில் நடைபெற்றது.

மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பாக மதத் தலைவர்கள் அரசு சாரா தொண்டு நிறுவண பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கான செயலமர்வானது தேசிய சமாதான பேரவையின் அணுசரனையில் நடைபெற்றது.
இந் நிகழ்வானது மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள கிறீன் காரடன் விடுதியில் இன்று காலை 13.07.2023 நடைபெற்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert