März 31, 2025

Tag: 4. Februar 2024

கரிநாளில் அடக்குமுறை:இருவர் கைது

இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் எதிர்ப்புக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட...

யேர்மனியில் 2 இலட்சம் மக்கள் திரண்டு போராட்டம்!!

ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில், தீவிர வலதுசாரிகள் மற்றும் அதன் சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டத்தில் 200,000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.  இன்று சனிக்கிழமை மதியம் 150,000க்கும் அதிகமான மக்கள்...

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் மூலம் நடாத்தப்படவுள்ள ஆர்ப்பாட்ட பேரனியில் நீதிமன்றத்தால் நான் உட்பட 17 நபர்களுக்கான தடையுத்தரவு

இன்று இரவு 10.30 மணிக்கு மட்டக்களப்பு பொலிஸார் மூலம் நாளை 4.2.2024 அன்று பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் மூலம் நடாத்தப்படவுள்ள ஆர்ப்பாட்ட பேரனியில்...