April 16, 2025

Tag: 22. Oktober 2023

„மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தலை இப்போதே நடத்துங்கள்“ என்ற ஒற்றை முழக்கத்திற்குப் பின்னால் வர வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தல் சீர்திருத்தம் குறித்து விவாதிக்க பிரதமர் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கடந்த வாரம் நாடாளுமன்ற வளாகத்தில் கூட்டினார். மனோ கணேசன், ரிஷாத் பதுர்தீன், கஜேந்திரகுமார் மற்றும்...

எரிபொருள் விலை மாற்றம் இனி நாளாந்தம்

எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்க பொதுக்கூட்டத்தில், நேற்றைய தினம் சனிக்கிழமை  கலந்துகொண்டு உரையாற்றிய...

அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தல் 2024ஆம் ஆண்டு அரசியல் யாப்புக்கு அமைய நடத்தப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.  கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பேராளர் மாநாட்டில் வைத்து...

இராணுவ அதிகாரிகளிற்கு கதிரைகள்?

 முன்னாள் தளபதிகள் மூவருக்கு உயர்மட்ட இராஜதந்திர பதவிகளை வழங்க நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் குழுவினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கான உயர்ஸ்தானிகர் பதவியே இவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அதன்படி ஓய்வுபெற்ற...