நினைவேந்தலை தடுக்க மாறி மாறி மனுத் தாக்கல்: அனைத்தையும் நிராகரித்தது நீதிமன்றம்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வையும் ஊர்தி பவணியையும் தடை செய்யக் கோரி சிறீலங்கா காவல்துறையினர் மாறி மாறி தொடர்ச்சியாக தாக்கல் செய்யபட்ட மனுவை நீதிமன்றங்கள் தள்ளுபடி...