März 31, 2025

Tag: 29. Mai 2023

பறிபோகும் நிலையில் 37 தமிழ் கிராமங்கள்

மகாவலி அதிகார சபையின் செயல்பாடு என்பது தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களின் இனப் பரம்பலை அழிப்பதற்கும் சிங்கள மக்களை தமிழர் தாயகப் பகுதிகளுக்குள் கொண்டுவருவதற்கும் தமிழர்களை இன...

துருக்கி தேர்தல் முடிவுகள்: எர்டோகன் வெற்றி பெற்றதாக அறிவித்தார்

துருக்கிய அதிபர் தேர்தலில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் தற்போதைய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தொடக்கத்தில் 52.09% வாக்குகளைப் பெற்றார். அவருக்கு எதிராகப் போட்டியிட்ட கெமல்...

இலங்கைக்கு ஒன்றுமில்லை!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி ஆரம்பமாகிறது. எனினும், இம்முறை இந்த அமர்வின்போது இலங்கைக்கு அழுத்தம் குறைவாகவே இருக்கும் என்று...

இலங்கையிலும் படிக்க கடன்!

தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதற்கான யோசனையை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்து...

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று மேலும் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, கொழும்பு செட்டியார் தெருவில் தங்கச் சந்தையில் இன்று (29) காலை ´22 கரட்´ ஒரு...