தங்கத் தலைவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
என் தலைவனுக்கு… காற்றலையில் ஒரு கடிதம்.. காவிச் செல் காற்றே தலைவன் காதோரம்…. வணக்கம் தலைவா! குரல் வளையை நெரித்து நடு நரம்பை பிடிங்கி நடனமாடிய கூட்டத்தையும்,...
என் தலைவனுக்கு… காற்றலையில் ஒரு கடிதம்.. காவிச் செல் காற்றே தலைவன் காதோரம்…. வணக்கம் தலைவா! குரல் வளையை நெரித்து நடு நரம்பை பிடிங்கி நடனமாடிய கூட்டத்தையும்,...
சிறுப்பிட்டியைப் பிறபிறப்பிடமாகவும், கனடாவில் வாழ்ந்துவரும் கலைவாணி பரசுராமன் அவர்கள் இன்று பிறந்தநாளை கணவன், பிள்ளைகள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இன்...
தமிழீழ தேசம் மாவீரர் தின நினைவேந்தலிற்கு நெருக்குவாரங்களின் மத்தியில் தயாராகிவருகின்றது. அத்துடன் அங்கிருந்த அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தன. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என்று தொடர்புடையவர்களை கேட்டுக்கொள்கின்றோமென ஏற்பாட்டுக்குழு கோரிக்கை...
இம் மண்ணிற்கு வித்துடலாகிய மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வு (25) இன்றையதினம் வட்டுக்கோட்டை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னாள் போராளி செழியன் அவர்களது தலைமையில், தமிழ்...
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை அமர்வில் இன்று வெள்ளிக்கிழமை (25) மாவீரர்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. கரைச்சி பிரதேச சபையின் அமர்வு இன்று (25)...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு தாம் அனுப்பிய கடிதம், தாம் தனிப்பட்ட ரீதியில் அனுப்பிய கடிதம் அல்ல என்றும், தமது பாராளுமன்றக்குழுவின் அனைவரும் இணைந்து அனுப்பிய கடிதம் என...
மொரிஸியசில் உள்ள மாவீரர் நினைவேந்தல் தூபியில் அஞ்சலி செலுத்தியுள்ளார் ஈழம் சிவசேனை தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தன்.அவருடன் கூடவே தமிழகத்தை சேர்ந்த இந்து மக்கள் கட்சி தலைவரும் இணைந்து...