Oktober 22, 2024

Tag: 28. Oktober 2022

யாழில் போதைப் பொருட்களுடன் மாணவர்களான சகோதரர்கள் கைது!!

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி ஆகியவற்றின் மாணவர்கள் மூவர் இன்றைய தினம் வியாழக்கிழமை போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் மூவரில் ஒருவர் பெரும்பான்மையினத்தை...

தீக்கிரையான கடிதங்கள்!

இலங்கையில் போர்க்காலத்தில் காணால் ஆக்கப்பட்ட தமிழர்கள் வெளிநாடுகளில் வசிப்பதான பரப்புரைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையில நல்லாட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான பணியகமும் தற்போதைய ஆட்சியாளர்களது பரப்புரைக்கு ...

கிளிநொச்சி மாவட்டத்தில் இரு அட்டைப் பண்ணைகளுக்கு மட்டுமே அனுமதி

கிளிநொச்சி  மாவட்டத்தில் இரு கடல் அட்டை பண்ணைகளுக்கு மட்டுமே  அனுமதி வழங்கியதாக கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி நேற்றைய தினம் புதன்கிழமை இலங்கை மனித...

அரசாங்கம்தான் போதைவஸ்திற்கான அனுமதியை வழங்கியுள்ளது – ஈ.பி.டிபி

போதைப்பொருள் விநியோகத்திற்கு அரசாங்கம் தான் அனுமதி அளித்துள்ளது. அரசாங்கம் அந்த அனுமதியை இரத்துச் செய்தால் போதைப்பொருள் எமது நாட்டிற்குள் வராது என ஈ.பி.டி.பி கட்சியின் வலி. மேற்கு...

அணு ஆயுதப்படைகளின் பயிற்சிகளைப் பார்வையிட்டார் புடின்

ரஷ்யாவுக்கும் உக்ரைக்கும் இடையிலான போர் 9 வது மாதத்திற்குள் நுழைந்துள்ள நிலையில், எதிரிகள் அணு ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டால் தக்க பதிலடி தரும் வகையில் ரஷ்ய...

தெய்வத்திற்கே இந்த நிலை என்றால் மக்களின் நிலை என்ன?

தெய்வத்திற்கே இந்த நிலை என்றால் மக்களின் நிலை என்ன? - வலி. மேற்கு பிரதேச சபையில் கோணேச்சர ஆக்கிரமிப்பிற்கு எதிரான கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம் வலி. மேற்கு...

பல்லைக்கழக மாணவர்கள் மீது பேருந்து சாரயும் நடத்துனரும் தாக்குதல்

யாழ்ப்பாணம் - முல்லைத்தீவிற்கு செல்லும் அரச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோர் தாக்கியதில் இரு மாணவர்கள் பாதிப்படைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த...

ரணிலால் முடியாது!

இலங்கையின் மோசமான பொருளாதார சூழ்நிலையில், தற்போதைய அரசாங்கம்,திவாலான பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலேயே கவனத்தை செலுத்துகிறது. பொது மக்கள் தொடர்ந்தும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். எனவே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய...