இலங்கை தீவு தனது கடன்களை மீள செலுத்தும் ஆற்றலை இழந்து திவாலாகி விட்ட நிலை!
இலங்கை தீவு தனது கடன்களை மீள செலுத்தும் ஆற்றலை இழந்து திவாலாகி விட்ட நிலையில் மத்திய வங்கி ஆளுநர் வெளிநாட்டில் வாழும் இலங்கையை சேர்ந்தவர்களிடம் உதவி கோரிக்கையை...
இலங்கை தீவு தனது கடன்களை மீள செலுத்தும் ஆற்றலை இழந்து திவாலாகி விட்ட நிலையில் மத்திய வங்கி ஆளுநர் வெளிநாட்டில் வாழும் இலங்கையை சேர்ந்தவர்களிடம் உதவி கோரிக்கையை...
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர்களை கலந்துரையாடலுக்கு அழைப்பதாக செய்தி நிறுவனங்களுக்கு அவர்...
யேர்மனியில் வாழ்ந்து வரும் விஜிதா ஜெயரூபன் தம்பதியினர் தமது திருமணநாள் தன்னை 10.04.2022 சிறப்பாக உற்றார்கள், உறவுகள் என இணையக் கொண்டாடுகின்றனர், இவர்கள் இருவரும் சிறகடித்து இல்லறத்தில்...
இலங்கையில் இருந்து தற்போதைய பொருளாதார நெருக்கடி மத்தியில் இந்தியாவிற்குத் தப்பிச் செல்வோரை தடுப்பதற்காக மன்னாரில் கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக...
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவத்துறையில் முதல் உயிர் இரசாயனத்துறை பேராசிரியரும், முன்னாள் மருத்துவ பீட பீடாதிபதியுமான மருத்துவர் பாலகுமாரன் மாரடைப்பினால் இன்றிரவு மரணமாகியுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளால் சுய பொருளாதார...
இலங்கையின் முன்னணி ரெப் இசை பாடகரான சிராஷ் யூனூஷ், திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால், காலி முகத்திடல் வளாகத்தில் உயிரிழந்தார். அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடலில் தொடர்ந்தும் போராட்டம்...
நாட்டில் 226 பேரினால், 21 மில்லியன் மக்களின் எதிர்காலம் நாசமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும்...
நுவரெலியா - றம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 3 பேர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை வவுனியாவிலிருந்து சுற்றுலாசென்ற 7 பேர் கொண்ட குழுவினர்...
காரைநகர் கடல்பகுதியில் கடத்தல் படகுகளை விரட்டிய கடற்படையினரின் இரு படகுகள் மோதியதில் காணாமல்போன கடற்படை சிப்பாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காரைநகர் கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான படகை நேற்றைய தினம்...
ராஜபக்ச குடும்பத்தவர்களை உள்ளடக்காத இடைக்கால அரசாங்கத்தை சுதந்திரக்கட்சி முன்மொழிந்துள்ள நிலையில் ஜனாதிபதி கோத்தபாய சுதந்திரக்கட்சியை உடைக்க தொடங்கியுள்ளார். சுதந்திரக்கட்சியின் ஆலோசனைகளை கோத்தா நிராகரித்துள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளதாக...