Oktober 22, 2024

Tag: 8. November 2021

நகர நிர்வாகத்திடமிருந்து மரியாதை மோதிரத்தைப் பெற்றுக் கொண்ட திரு.குமாரசாமி ஜெயகுமாரன்

நகர நிர்வாகத்திடமிருந்து மரியாதை மோதிரத்தைப் பெற்றுக் கொண்ட திரு.குமாரசாமி ஜெயகுமாரன் அவர்கள் ஜேர்மனி டோட்முண்ட் நகரத்தில் பல ஆண்டுகளாக தமிழ்மொழி வகுப்பினையும், கலை வகுப்புகளையும் நடாத்தியதுடன் மொழிபெயர்ப்பாளராகவும்...

கேரளத்திற்கு – பழ. நெடுமாறன் கண்டனம்

பேபி அணையை வலுப்படுத்த கேரளம் முட்டுக்கட்டை - உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிராக நடந்துகொள்ளும் கேரளத்திற்கு - பழ. நெடுமாறன் கண்டனம் பெரியாறு அணைப் பகுதியில் அமைந்திருக்கும் பேபி...

சீனா இலங்கையிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரியது 

சீன சேதன உர நிறுவனம், இலங்கை அதிகாரி ஒருவரிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரியுள்ளது. நிபந்தனைக் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ள சீன சேதன...

விவசாயிகளின் கழுத்தை இராணுவத்தை கொண்டு  பிடிக்க என்னால் முடியும்!

இராணுவத்தினரைக் கொண்டு விவசாயிகளின் கழுத்தைப் பிடித்து, சேதனப் பசளையை பயன்படுத்த வைப்பதற்கு தன்னால் முடியும் என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவ்வாறு பலத்தை பிரயோகிப்பதற்குத் தான்...

72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மாஸ் வெற்றி!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான். சூப்பர்12 சுற்றில் இன்று...

ஊழலும் மோசடிகளினாலும் நிரம்பியுள்ளது  இந்த அரசாங்கம் !

இந்த அரசாங்கமானது பொய்யான ஒரு அரசாங்கம். அனைத்து விடயங்களிலும் பொய்யும், ஊழலும் மோசடியும் மக்களுக்கு சுதந்திரமில்லாத ஒரு மோசமான அரசாங்கமாக உள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்...

 தடுப்பூசி அட்டையை கட்டாயமா ம் இலங்கையில் அரசாங்கம்

இலங்கையில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொது மக்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் போது...

பிரத்யேக மாத்திரை கொரோனாவை குணப்படுத மாத்திரை விற்பனை!

கொரோனா தொற்றுக்கு எதிராக உலக நாடுகளில் ஏராளமான தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பிறகு அதற்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக மாத்திரை எதுவும்...

நடு வீதியில் வைத்து மணப்பெண் கடத்திய இளைஞன்…!!

தெல்லிப்பளை பகுதியில் இளம் யுவதியொருவர் வாகனத்தில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டதாக, உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (6) காலை இந்த சம்பவம் நடந்தது. தெல்லிப்பளை...

ஜெயரூபன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 08.11.2021

     ஜெயரூபன்அவர்கள் 06.11.2021 இன்று தனது  பிறந்தநாள்தனை மனைவி,  பிள்ளை, உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தம் இன் நேரம் www.stsstudio.com...

கனகசபை தினேஸ்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 08.11.2021

கனகசபை தினேஸ் அவர்கள் 08.11.2020 இன்று தனது  பிறந்தநாள்தனை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தம் இன் நேரம் www.stsstudio.com...

ஆளில்லா வானூர்தி தாக்குதலில் உயிர் தப்பிய ஈராக் பிரதமர்!!

ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமியின் உத்தியோகபூர்வ வீட்டின் மீது  ஆளில்லா வானூர்தி (Drone) நடத்திய தாக்குதலில்  அவர் காயமின்றி உயிர்தப்பியுள்ளார்.வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு ஆளில்லா வானூர்தி கட்டிடத்தைத்...

10 பொலிஸ் அதிகாரிகளிற்கு கொரோனா!

மொனராகலை மாவட்டத்தின் படல்கும்புர பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் 10 பொலிஸ் அதிகாரிகளுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனக் குடாஓயா மேலதிக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டப்ள்யூ.எம்....

சி.வி சொன்னதை செய்யவேண்டும்!

சி.வி.விக்கினேஸ்வரன் தனது தேர்தல் வாக்குறுதியுடன் நிலைத்திருக்க வேண்டுமென தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். சி.வி.விக்கினேஸ்வரன் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில்...

தெல்லிப்பளையில் இளம்பெண் கடத்தப்பட்டார்!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் இளம் பெண் ஒருவர் நேற்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார்.ஹைஏஸ் சிற்றூர்தி வாகனத்தில் வந்தவர்களால் இளம் பெண் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என தெல்லிப்பழை...

தெறிக்கும் பங்காளிகள்:ஆட்சி கலையுமா?

இலங்கை அரசாங்கத்துடன் இணைந்துள்ள முன்னணி கட்சித் தலைவர்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்ற நிலையில் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு  மஹிந்த ...

மக்கள் விரட்டவில்லையென்கிறார் அங்கயன்!

காரைநகரிற்கு சென்ற தன்னை மக்கள் “விரட்டியடிக்கவில்லையென அங்கயன் இராமநாதன் மறுதலித்துள்ளார். தமிழ் மண்ணில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள்...

விற்பனைக்கு வருகிறது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ?

  ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவையை தனியார் துறைக்கு மாற்றுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தற்போது ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது, அவற்றில் தரைச்...