Oktober 23, 2024

Monat: Oktober 2021

துயர் பகிர்தல் சுகிர்தலட்சுமி பூபாலசிங்கம்

திருமதி சுகிர்தலட்சுமி பூபாலசிங்கம் பிறப்பு 15 DEC 1939 / இறப்பு 18 OCT 2021 யாழ். அராலி வடக்கு செட்டியார் மடத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு உடையார்...

இசையால் உலகையே நனையவைத்த இசைவேந்தர்களுக்கு யேர்மனியில் இசையஞ்சலி!

கடந்த 17.10.21 (ஞாயிற்றுக்கிழமை) பி.ப 4.15 மணிக்கு ஈழத்தில் பிறந்து கனடியநாட்டில் வாழ்ந்த "இசைக்கலைமணி" அமரர். வ.வர்ணராமேஸ்வரன் மற்றும் ஈழத்தில் பிறந்து வாழ்ந்து பலமேடைகளை அலங்கரித்த "மிருதங்க...

துயர் பகிர்தல் சாந்தினி றொமே

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mitry-Mory ஐ வதிவிடமாகவும் கொண்ட சாந்தினி றொமேல் அவர்கள் 17-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற யோகதாஸ்(அண்ணாச்சி), மல்லிகா தம்பதிகளின்...

கேரளாவில் வெள்ளப் பெருக்கு!! 26 பேர் பலி!!

இந்தியாவில் தென்பகுதியில் அமைந்துள்ள கேரளா மாநிலப் பகுதியில் பெய்த கனமழை காரமாண அங்கு ஏற்றபட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 26 பேர் உயரிழந்துள்ளனர் இறந்தவர்களில் ஐந்து குழந்தைகளும் அடங்குவர்....

கோத்தாவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்போம்! பேருந்து ஒருங்கு விபரங்கள் உள்ளே!!

சிறீலங்கா அதிபரும் தமிழினப் படுகொலையாளியுமான கோத்தபாயாவின் பிரித்தானியா வருகையை எதிர்த்து ஸ்கொட்லாந்தில் 01/11/2021 அன்று காலை 11 மணிக்கு நடக்கவிருக்கும் பேரணிக்கான பயண ஒழுங்குகள்.

பிளந்தது தமிழரசு இரண்டாக?

தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவோ அவரது ஆதரவாளர்களோ நேற்று மற்றும் இன்று இடம்பெற்ற போராட்டங்களில் பங்கெடுத்திருக்காமை  தமிழரசு ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படடுத்தியுள்ளது. மீனவர்களின் பிரச்சினைகளிற்கு தீர்வு கோரி...

அடுத்து ஆமி மாமா வாத்தியாராம்?

இலங்கை அரசு மூடப்பட்ட பாடசாலைகளை 21ம் திகதி ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள நிலையில் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் –...

டக்ளஸில் மனோவுக்கு சந்தேகம்

  யுத்தத்தை நாம் விரும்பவில்லை.ஆனால் முன்னராக யுத்தத்தை செய்தவர்களிடம் தர்க்க ரீதியிலான கருத்து இருந்ததை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் மீண்டும் மனோகணேசன் தெரிவித்துள்ளார். தென்னிலங்கையின் அரசியல்வாதியாக மனோகணேசன் காலத்திற்கேற்பட...

நினைவழியா நிமல்:21ம் ஆண்டில்!

இலங்கை அரச துணை ஆயுதக்குழுவான ஈபிடிபியால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 21வது ஆண்டு நினைவேந்தலிற்கு யாழ்.ஊடக அமையம் அழைப்புவிடுத்துள்ளது. நாளை செவ்வாய்கிழமை அவர் படுகொலையாகியிருந்த...

தமிழ் பயிற்சிக்காக வருகை தந்த அதிகாரி மரணம்!

பயிற்சிக்காக வருகைத் தந்த  இராணுவ சார்ஜன்ட் மேஜர் ஒருவர்,  வெல்லவாய இராணுவ முகாமில், திடீரென உயிரிழந்துள்ளார். நேற்று (17) மாலை அவரது அறையிலேயே உயிரிழந்துள்ளார் என வெல்லவாய...

அடுத்தது அரிசியாம்?

இலங்கையில் நாளுக்கு நாள் பொருட்கள் விலை கட்டுப்பாடற்று அதிகரித்தே வருகின்றது. எதிர்வரும் காலங்களில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 25 ரூபாவால் அதிகரிக்கக்கூடும் என்பதால் அரசாங்கம் அரிசிக்கான...

கோட்டாபயவை சிறையில் போடுங்கள்!! இந்தியாவில் வலுக்கும் எதிர்ப்பலைகள்

போர்க்குற்றவாளியான இலங்கையின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை சிறப்பு விருந்திரனராக அழைத்துள்ள மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க மத்திய அரசுக்கு...

காணி அபகரிப்பு!! மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!!

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி, கிளாலிக் கிராமத்தில் கடற்படைக்கு வழங்குவதற்கென காணி அளவீடு செய்யச் சென்ற நில அளவைத் திணைக்களத்தின் அதிகாரிகள், பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து, காணி அளவீடு செய்யாமல்...

21,22 ஆசிரியர்கள் புறக்கணிப்பு!

  இலங்கை அரசு மூடப்பட்ட பாடசாலைகளை 21ம் திகதி ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள நிலையில் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஆசிரியர்...

மட்டக்களப்பில் சாணக்கியனின் விவசாயிகள் போராட்டம்!!

விவசாயத்திற்கு உரத்தை வழங்கக்கோரி மட்டக்களப்பில் இன்று திங்கட்கிழமை ஆரப்பாட்டங்கள் இடம்பெற்றன.விவசாயிகளின் ஒத்துழைப்புடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது. வெல்லாவெளி கமநல...

துயர் பகிர்தல் ரூபராணி ஜீவானந்தம்

யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ரூபராணி ஜீவானந்தம் அவர்கள் 16-10-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற...

யாழ் கேரதீவு பகுதியில் திட்டமிட்டு சுற்றாடல் பாதிப்பு ஏற்படுத்தப்படுகின்றதா?

யாழ் கேரதீவு பகுதியில் திட்டமிட்டு சாவகச்சேரி பிரதேச சபை சுற்றாடல் பாதிப்பினை ஏற்படுத்துகின்றதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சுமார் 150 அடி நீளத்தில் புதிதாக...

கோட்டா, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முக்கிய சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பின்போது பல முக்கிய விடயங்கள்...

பழனி முருகதாஸ்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 18.10.2021

தாயகத்தில் வாழ்ந்து வரும் பழனி முருகதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அவரது இல்லத்தில் தனது குடும்பத்தாருடனும், உற்றார், உறவினர், , நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார், அனைவரும் வாழ்த்தும்...

ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதித்தது சீனா! அதிர்ச்சியில் அமெரிக்கா!!

பெய்ஜிங் அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணையை ஆகஸ்ட் மாதம் ஏவியதாக சனிக்கிழமை பினான்சியல் ரைம் (Financial Times) கூறியது.ஏவப்பட்ட புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை பூமியின் சுற்றப்பாதையை குறைந்த...

சுரேன் இராகவனும் பார்வையிட்டார்!

வருடத்திற்கு ஒருவர் திட்டத்தின் கீழ் இம்முறை ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கு இன்று (17) நண்பகல் விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் ஓட்டுத் தொழிற்சாலையின்...

முடிந்தது பருத்தித்துறை தரையிறக்கம்!

  இலங்கை தமிழரசு தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வெற்றிகரமாக முல்லைதீவிலிருந்தான பருத்தித்துறைக்கான படை தரையிறக்கத்துடன் அமைதியாகி மீண்டும் மாகாணசபை தேர்தல் கதிரைகளை கைப்பற்றுவதற்கான குழிபறிப்புக்களில் மும்முரமாகிவிட்டனர்.கூட்டமைப்பின் பங்காளிகள் ...