Oktober 23, 2024

Monat: Oktober 2021

ஆசிரியர்களிற்கு முட்டை அடியாம்!

இலங்கையில் தொழிற்சங்க போராட்டத்தை கைவிட்டு இணக்கத்திற்கு ஆசிரியர்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தால், அழுக்கு முட்டை மற்றும் தக்காளியால் அடிக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்...

நாங்கள் சுத்தம் :நடேசனிடம் மீண்டும் வாக்குமூலம்!

மேலதிக வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் மீள முன்னிலையாகுமாறு முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசனுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது....

கிளியில் பாலும் தேனும்:வைத்தியசாலையில் வாள்வெட்டு!

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் அல்லக்கைகளும் கிளிநொச்சியில் பாலும் தேனும் ஓடுவதாக சொல்லிக்கொள்ள கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்தின் வாசலில் இடம்பெற்ற வாள் வெட்டில்...

அராலியில் அகப்பட்ட இலங்கை ஆமி!

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் காரில் சுற்றிய இரு இராணுவ சிப்பாய்களை பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அராலி தெற்கு பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற...

அபிநயா தம்பையா கணேஸ் அவர்களின் (19) பிறந்தநாள் வாழ்த்து 10.10.2021

லண்டனில் வாழ்ந்துகொண்டிருக்கும்  ஊடகர் தம்பையா கணேஸ்தம்பதிகளின்  செல்வப் புதல்வி  அபிநயா இன்று தனது பிறந்தநாள் தன்னைஅப்பா, அம்மா ,அக்காமார், உற்றார், உறவுகள்,  நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர்...

குணா இராஜரட்னம் அவர்களின் பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் 10.10.2021

டென்மார்கில் வாழ்ந்துவரும் சிறுப்பிட்டி‌யைச் சேர்ந்த பிறேமா தம்பதிகளின் புலதல்வன் குணா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை  தனது துணைவியாருடனும், அன்பு அம்மாவுடனும்  உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக...

திரு திருமதி பரமேஸ்வரன் மனிமொழி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்துக்கள் 10.10.2020

கொழும்பு இந்துக் கல்லுாரி அதிபரும் ,சட்டத்தரணியுமான, திரு திருமதி பரமேஸ்வரன்மனிமொழி தம்பதியினர் இன்று தமது பவளவிழா தன்னை மருமக்கள் ,பெறாமக்கள், உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார். நயினை...

திரு கணேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து10.10.2021

சிறுப்பிட்டிபூங்கொத்தையில் வாழ்ந்துவரும் திரு கணேஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை மனைவி பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் பல்லாண்டு...

கம்சிகா மன்மதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.10.2021

  பாரிசில் வாழ்ந்துவரும் பல்துறைக்கலைஞர் மன்மதன் பாஸ்கி அவர்களின் துணைவியார் திருமதி கம்சிகா மன்மதன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை கணவன், பிள்ளைகள் உற்றார், உறவுகள்,...

அதிபர், சட்டத்தரணி பழனிவேல் பரமேஸ்வரன் அவர்களின் 61 வதாவது பிறந்தநாள்வாழ்த்துக்கள் 10.10.2021

கொழும்பு இந்துக் கல்லுாரி அதிபரும் ,சட்டத்தரணியுமான, பழனிவேல் பரமேஸ்வரன் அவர்கள் இன்று தனது 61 வதாவது பிறந்தநாள் தன்னை மனைவி, மருமக்கள் ,பெறாமக்கள், உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது...

அமெரிக்க படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா?

  மாலைதீவு அருகே உள்ள டிக்கோ கார்சியா தீவில் வைத்;து அமெரிக்க படைகளால் கைதான தமிழர்கள் தொடர்பில் தகவல்கள் இல்லாதுள்ளதாக கூறப்படுகின்றது.அமெரிக்காவின் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத்...

அராலியில் அகப்பட்ட இலங்கை ஆமி!

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் காரில் சுற்றிய இரு இராணுவ சிப்பாய்களை பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அராலி தெற்கு பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற...

புளிச்சுப்போன 13 + + + + இந்திய ஏமாற்றுத் தந்திரம்! பனங்காட்டான்

13வது திருத்தம் இல்லையென்றால் இந்தியாவுக்கு இலங்கையுடன் பேச்சு நடத்தவும், தமது சில தேவைகளை நிறைவேற்றவும், இலங்கைக்குப் பயணங்களை மேற்கொள்ளவும் போதிய காரணமில்லாமல் போய்விடுமென்பது தமிழருக்குத் தெரியாததல்ல. இலங்கையால் புறக்கணிக்கப்பட்டுவரும்,...

கேபி மீது சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு!

  கோத்தபாயவின் பாதுகாப்பிலுள்ள கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் மீது சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தனது இறுதிக்காலத்தில்...

நல்லூர் எஜமான் பிரிந்தார்!

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார்  சிவபதமடைந்தார். 1929ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி பிறந்த அவர் தனது 92ஆவது...

தமிழக சிறையில் கண்டுகொள்ளப்படாதிருக்கும் கைதிகள்!

  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள கைதிகளை விடுவிக்காது இந்திய மத்திய அரசு இழுத்தடித்துவருகின்றது. இந்நிலையில் தற்போதுவரை...

தேர்தல்:விகிதாசார முறைமை வேண்டும்!

  மாகாணசபை தேர்தலை விகிதாசார முறையில் நடத்த   இப்போது அரசு இணங்கியுள்ள நிலையில்  விகிதாசார தேர்தலை கைவிட பெரும்பான்மை சிங்கள கட்சிகள் முற்பட்டுள்ளன. “விகிதாசார முறைமை வேண்டாம்”, ...

ஒத்துழைக்கமாட்டோம்:தொழிற்சங்கங்கள்!

  இலங்கையில் பாடசாலை ஆரம்பிப்பதற்கான கூட்டங்கள் மற்றும் இதர கடமைகளில் இருந்து விலகுவதாக தொழிற்சங்கங்கள் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளை ஆரம்பிக்கும் பொருட்டு மாகாண ஆளுனர்களின்...

யேர்மன் தமிழ் ஒருக்கிணைப்பினரே நீங்கள் ஒன்று படுவீர்களா ?அல்லது தமிழ் இனத்தை துண்டு படுத்துவீர்களா?

அன்பான ஜேர்மன் செயல் பாட்டாளர்களே உங்கள் அன்பான யேர்மன் செயற்பாட்டாளர்களே உங்கள் விழிகளைத் திறவுங்கள் இல்லையேல் தமிழர் ஒருங்கிணைப்பை செயற்படுத்த நல்ல தலைமையிடம் கொடுங்கள் ! காரணம்...

திரிபுபடுத்தப்பட்ட பாடநூலை மீளப்பெறுவது தொடர்பில் Warendorf நகரில் இன்று நடைபெற்ற ஒன்றுகூடல்.,

இன்று warendorf நகரில் திரிபுபடுத்தப்பட்ட பாடநூல் மீளப்பெறுவது தொடர்பான தமிழாலய ஒன்றுகூடல் நடைபெற்றது. இதில் TCC இன் பொறுப்பாளர் சிறிரவி, கல்விக்கழகப்பொறுப்பாளர் லோகன், திரு.மனோகரன், பெண்கள் அமைப்புப்...

அரசிய் ஆய்வுக்கத்துடன் இன்று 0910.2021 நமது தலைமுறை கட்சியின் தலைவர் திரு.சிதம்பரம் கருணாநிதி அவர்கள் கலந்து கொள்கின்றார்

திரு சிதம்பரம்கருணாநிதியவர்கள் நமது தலைமுறை கட்சியி தலைவர் இன்றைய அரசியல் ஆய்வுக் களத்தில் இணைது கொண்டு.தற்கால அரசிய் நிலை,ஜெனிவா பற்றிய அவர்பார்வை, மணல் அகள்வு மற்றும் மலையக...

வர்ணிகா வசீகரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்துக்கள் 09.10.2021

யேர்மனியில் வாழ்ந்துவரும் வசீகரன், றஞ்சி தம்பதிகளின் செல்வப்புத்திரி வர்ணிகா அவர்கள: இன்றுதனது பிறந்தநாள் தன்னை அப்பா, அம்மா, அம்மம்மா, அம்மப்பா, அப்பம்மா, அப்பப்பா, பெரியயம்மாமார், பெரியப்பாமார், மச்சாள்மார்...